எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்த 29 வயதான சட்ட மாணவி ஜீஷா கடந்த ஏப்ரல் 28, 2016 ல் எர்ணாகுளத்தில் பெருமாவூரில் உள்ள ஒரு கால்வாய்க்கு அருகே அவரது வீட்டில் சில நயவஞ்சகர்களால் கற்பழித்து கொல்லப்பட்டார். இது கேரள மக்கள் மத்தியில் பயங்கரமான ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் கேரள அரசியலையே ஒரு பயங்கர புயல் போல் சுழற்றி போட்டது. இந்நிலையில் ஜிஷாவுக்கு நீதி கிடைக்க இடைவிடாது போராடிய இடது ஜனநாயக முன்னணி அரசு .ஜிஷாவின் […]
குஜராத் தேர்தலில் ஒப்புகைச்சீட்டுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் மனு
4 பேர் கைது ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது தேஜாராம், அவரது மனைவி பித்யா, மகள்கள் சுகுனா, ராஜல் ஆகியோர் ராஜஸ்தானில் கைது
அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது மக்களின் விருப்பத்தின் பேரிலேயே ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்
செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இடைக்கால உத்தரவு. அரசின் நலத்திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை கால அவகாசம் அளிக்க வேண்டும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை இன்று மாலை நடக்கிறது டெல்லியில் மாலை 4 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் ஹிமாச்சல், குஜராத் தேர்தல் குறித்து ஆலோசனை.
டெல்லி : மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில் முத்தலாக் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என தகவல்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு திருமலைக்கு இரு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் சீட்பெல்ட் உபயோகிக்க வேண்டும் வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகன உரிமம் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளது இந்த முறை உடனடியாக அமுலுக்கு வரும்என்று தேவஸ்தானத்தின் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
450 சீட்களுக்கு மட்டுமே கேந்திரிய வித்யாலயாவில் மத்திய மனிதவளத்துறை அமைச்சருக்கு சிபாரிசு செய்ய அனுமதி. ஆனால் ஸ்மிருதி இரானி 2015-16ல் 5,128 பேருக்கு சிபாரிசு செய்ய 3500க்கு கிடைத்தது.2016-17ல் 15065 பேருக்கு சிபாரிசு செய்ய 8000த்திற்கும் அதிகமானோருக்கு கிடைத்தது. இதுவரை 2017-18 ஜாவ்தேகர் 15492 பேருக்கு சிபாரிசு செய்துள்ளார். 8000 பேருக்கும் மேல் கிடைத்திருக்கும் என தகவல் தெரிவிக்கிறது. has of in KVs. and
குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் 9ஆம் நடைபெற்றது. அதில் சுமார் 68சதவீத வாக்கு பதிவு நடைபெற்றது. இன்று இரண்டாம் கட்ட வாக்குபதிவு பகல் 12 மணிவரை சுமார் 39 சதவீத வாக்கு பதிவானது. இன்று பிரதமர் நரேந்திர மோடி அவரது சொந்த தொகுதியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது சுற்றி இருந்தவர்கள் மோடி மோடி என கூச்சலிட்டனர். பிறகு வாக்களித்துவிட்டு அவர்களிடம் பேசிவிட்டு மோடி சென்றார். வாக்களித்துவிட்டு, பிரதமர் மோடி வீதி […]
பெட்ரோல், டீசல், மதுபானம் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் – டெல்லியில் மாநில அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்
நிலக்கரி முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கான தண்டனை வரும் 16இல் அறிவிப்பு சிறு வயதில் இரு மகள்களும், உடல்நலப் பிரச்னை இருப்பதால் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என மதுகோடா தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை
தமிழகம், ஆந்திரா, பீகார், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி பணியை தொடர வேண்டும் எனவும் உத்தரவு.
எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி. சிறப்பு நீதிமன்றம் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை மட்டுமே விசாரிக்கும்.
குஜராத்தில் இறுதி கட்ட வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இல்லாத பரபற்பப்பை தற்போது கூட்டிவருகிறது. அனைத்து வாக்குசாவடிகளிலும் போலிஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டு கண்காணிக்கபடுகிறது. இந்நிலையில் தற்போது 12 மணிவரை நடந்த வாக்குபதிவில் 39 சதவீத வாக்குபதிவு நடந்துள்ளது. இதுவரை நடந்த வாக்குபதிவுகள் எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டமாக நடந்த வாக்குபதிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 18ஆம் தேதி நடக்க உள்ளது.
தெலுங்கானாவில் மாவோஸ்டுகள் அதிகமாக நடமாடுவதாக வந்த தகவலின் பெயரில் 8 மாவோஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பாரத்ரி கோதகுடேம் பகுதியில் உள்ள தெலுங்கபாலி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் நடமாடுவது தெரிந்தவுடன் கிராம மக்கள் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் போலீசார், சிறப்பு அதிரடி படையினருடன் சென்று, பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நேற்று இரவு முழுவதும் நடந்த துப்பாக்கிசண்டை இன்று காலை முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் சிறப்பு பாதுகாப்பு படையினர் […]
22 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜகவின் ஆட்சியில் செயல்பட்டு வரும் குஜராத் மாநிலத்தில் தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதில் முதல் கட்ட தேர்தல் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்நிலையில் அடுத்து இறுதிகட்ட தேர்தல் இன்று (டிசம்பர் 14) நடைபெற்று வருகிறது. குஜராத்தில் இன்று மொத்தம் உள்ள 182 தொகுதியில் மீதம் உள்ள 93 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானது. […]
நேற்று கொள்ளையர்கள் தேடுதல் வேட்டையில் எங்கள் போலீஸார் தமிழக தனிப்படைக்கு உதவி செய்தார்கள். எப்போதுமே எங்களுக்கு குற்றவாளிகளைப் பிடிக்க தமிழக காவல்துறை முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது – ராஜஸ்தான் டி.ஜி.பி. கல்ஹோத்ரா
“குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக நரேந்திர மோடி கூறுவது கடைந்தெடுத்த முட்டாள்தனம் என்கிறார் பா.ஜ.க.தலைவர் முன்னாள் நிதியமைச்சர் யஸ்வந்த் சின்ஹா. தேர்தல் ஆதாயத்துக்காக அண்டை நாட்டை வீண் வம்புக்கு இழுப்பது ஒரு நாட்டின் பிரதமர் செய்யக் கூடிய காரியமல்ல என்கிறார் . “அப்படி பாகிஸ்தான் தலையீடு இருப்பது உண்மையென்றால் ஒரு பிரதம மந்திரி அது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அதற்குப் பதில் நரேந்திர மோடி தேர்தல் மேடைகளில் மட்டும் இது பற்றி புகார் கூறிவருகிறார். […]