பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ .8.5 குறைக்க முடியும் – ஆய்வாளர்கள் கருத்து இதோ

Published by
Dinasuvadu desk

பெட்ரோல் மற்றும் டீசல்  விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது குறைந்தபாடில்லை.இதில் சிலிண்டர் விலை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக அதிகரித்ததன பின்னர் மிக உயர்ந்த அளவில் உள்ளது. நுகர்வோர் மீதான சுமையை குறைக்க கலால் வரியைக் குறைக்க எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தை பற்றி கூறியுள்ள மதிப்பீட்டாளர்கள், அரசானது வரியிலிருந்து வருவாய் வசூலிக்கும் இலக்கை பாதிக்காமல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ .8.5 வரை குறைக்க அரசுக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

வாகன எரிபொருட்களுக்கான கலால் வரியை FY22 இல் மதிப்பிடுகிறோம் (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை) நீங்கள் அதை குறைக்கவிட்டாலும் ரூ 4.35 லட்சம் கோடியாக கிடைக்கும் , பட்ஜெட் மதிப்பீடு 3.2 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது.

ஆகவே, ஏப்ரல் 1, 2021 அல்லது அதற்கு முன்னதாக கலால் வரி லிட்டருக்கு ரூ .8.5 குறைக்கலாம் அவ்வாறு குறைப்பதினால் வரியின் மூலம் கிடைக்கும் வருவாயில் எந்தவித பாதிப்பும் இருக்காது , என்று ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் தெரிவித்து இருப்பதாக ஒரு குறிப்பில் பி.டி.ஐ. குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 2020 முதல் 2020 மே வரை பெட்ரோல் மற்றும் டீசல் மீது கலால் வரி லிட்டருக்கு ரூ .13 மற்றும் ரூ .16 உயர்த்தப்பட்டது, இப்போது டீசலுக்கு ரூ .31.8 ஆகவும், பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ .32.9 ஆகவும் உள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

13 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

14 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

14 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

15 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

15 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

17 hours ago