கடந்த மே 30 ஆம் தேதி +1 மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் தேர்வுக்கு மறுக்கூட்டல்,மறுமதிப்பீடு கோரி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். தற்போது மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரிய +1 மாணவர்களின் புதிய மதிப்பெண் பட்டியல் http://www.dge.tn.nic.in இல் நாளை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அரசியல் கட்சி தலைவர்கள் குறைந்தது 10 ஏழை மாணவர்களின் கல்விச்செலவை ஏன் ஏற்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று இது தொடர்பாக இரட்டை இருப்பிட சான்று மூலம் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர்வதை தடுக்கக்கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தீர்ப்பு வழங்கினார்.அதில் நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல் கட்சி தலைவர்கள் நீட்டால் பாதிக்கப்பட்டோரின் கல்விச்செலவை ஏற்கலாமே என்று கூறியுள்ளார்.அரசியல் கட்சி தலைவர்கள் குறைந்தது 10 ஏழை மாணவர்களின் கல்விச்செலவை ஏன் […]
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு தொடங்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்கின்றனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை சிபிஎஸ்இ தேர்வு செயல்முறை பற்றி நான்கு கேள்விகள் எழுப்பி உள்ளது. இன்று இது தொடர்பாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிபடையில் மதிப்பெண் வழங்க கோரிய வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை,இது நான்கு கேள்விகள் எழுப்பி உள்ளது. நீட் தேர்வில் ஆங்கில மொழிபெயர்ப்பானது தமிழ் கேள்விகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட விதிகள் யாவை? – உயர் நீதிமன்றம் நீட் தேர்வு தொடர்பான வார்த்தைகள் எந்த அகராதியில் இருந்து பயன்படுத்தப்படுகிறது? – உயர் நீதிமன்றம் […]
சென்னையில் மருத்துவப் படிப்பு, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்பிற்கான, இடஒதுக்கீடு ஆணையை முதல் 10 மாணவர்களுக்கு வழங்கினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
கர்நாடகாவில் மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் 250 கி.மீ. தொலைவு பயணித்து அவர்களது பாடசாலையை மூட வேண்டாம் என்று முதல்வர் குமாரசாமியிடம் மனு மூலம் கேட்டுக் கொண்டனர். இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஆலாக்கட் கிராமத்தில் 43 மாணவ மாணவிகள் படித்து வந்தனர். மாணவர்களின் எண்ணிக்கை காரணமாக இந்த ஆண்டு 16 ம் தேதி பள்ளி மூடப்படும் என்று அரசு உத்தரவிட்டது. அங்கு படிக்கும் 43 மாணவர்கள் 15 கி.மீ. அவர்கள் நஞ்சன்கராவில் […]
உலக வெப்பமயமாதல் அதிகரிப்பதை கட்டுப்படுத்த இயற்கையை பாதுகாப்பது நமது கடமை என்று ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் பள்ளி முடிந்து வெளியே செல்லும்போது ஃபேன், லைட்ஸ்களை அணைத்துவிட்டு செல்லுங்கள். சாதாரணமான வாழ்வையை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி மாணவர்களிடையே ஆளுநர் பன்வாரிலால் உரையாடினார். சென்னை வியாசர்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆளுநர் பன்வாரிலால் மரக்கன்றுகளை நட்டார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகளை நட்டார்.
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 40% நீட் தேர்வுக்காக உருவாக்கப்பட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்ற ரூ.512 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது .ஆசிரியர்களுக்கு அரசால் எந்த ஆபத்தும் வராது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப்பட்டியலை வெளியிட்டது சென்டாக். புதுச்சேரி மாணவர்கள் 1,452 பேரும்,அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 7,993 பேரும் விண்ணப்பித்துள்ளனர். அரசு ஒதுக்கீடு,நிர்வாக ஒதுக்கீடு,அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
6 வது, 7 வது மற்றும் 8 ஆம் வகுப்புகளில் புதிய பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்வதற்காக ஒவ்வொரு மாணவர்களுக்கும் டப் (tap) வழங்க மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய் ஒதுக்க வலியுறுத்தியதாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் 10 மற்றும் 12 வது வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன் மற்றும் சரோஜா கலந்து கொண்டனர். இந்த […]
பள்ளி பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி என்ற பழைய முறையே தொடரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளி புதிய பாடப்புத்தகங்களில் ஆண்டுகளை குறிப்பிடும்போது கி.மு, கி.பி என்று வழக்கத்தில் உள்ள முறைக்கு பதிலாக பொ.ஆ.மு, பொ.ஆ.பி (பொது ஆண்டுக்கு முன், பின்) என்று உள்ளது. சட்டபேரவையில் ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை எழுப்பிய கேள்விக்கு கி.மு, கி.பி என்ற பழைய முறையே தொடரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பதில் தெரிவித்துள்ளார். கி.மு, கி.பி என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு […]
இன்று நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்,தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 20 இடங்களுக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் எம்.பி.பி.எஸ், […]
இன்று மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவியிடம் குரல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்காக நிர்மலா தேவி சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவிகளை ஆசை வார்த்தை காட்டி அழைத்ததாக வெளியான ஆடியோவில் பதிவான குரல் அவருடையதுதானா என்று அறிவதற்காக இன்று சென்னை தடய அறிவியல் அலுவலகத்தில் குரல் பரிசோதனை நடத்தப்படுகிறது. அப்போது செல்போனில் பதிவானது போலவே பேச சொல்லி நிர்மலா தேவியின் குரலை பதிவு செய்து அதனை ஆடியோவில் பதிவான முந்தைய […]
இன்று மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவியிடம் குரல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்காக நிர்மலா தேவி சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவிகளை ஆசை வார்த்தை காட்டி அழைத்ததாக வெளியான ஆடியோவில் பதிவான குரல் அவருடையதுதானா என்று அறிவதற்காக இன்று சென்னை தடய அறிவியல் அலுவலகத்தில் குரல் பரிசோதனை நடத்தப்படுகிறது. அப்போது செல்போனில் பதிவானது போலவே பேச சொல்லி நிர்மலா தேவியின் குரலை பதிவு செய்து அதனை ஆடியோவில் பதிவான முந்தைய […]
இன்று நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்,தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 20 இடங்களுக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் தற்போது […]
இன்று நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்,தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 20 இடங்களுக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் தற்போது […]
இன்று நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்,தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 20 இடங்களுக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் தற்போது […]
சென்னை அண்ணா பல்கலை.யில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் கே.பி.அன்பழகன். அண்ணா பல்கலைக்கழகம் 509 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த […]
சென்னை அண்ணா பல்கலை.யில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் கே.பி.அன்பழகன். அண்ணா பல்கலைக்கழகம் 509 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த […]
சென்னை அண்ணா பல்கலை.யில் பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் கே.பி.அன்பழகன். அண்ணா பல்கலைக்கழகம் 509 பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்த வருடம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்த […]