நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தண்ணீர் அருந்துவது வழக்கம். தேநீர் அருந்தும் போது, அதனுடன் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுண்டு. அவற்றை நம்மில் சிலர் கடையில் வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், கடையில் வாங்குவதைவிட, நாமே செய்து சாப்பிடுவது தான் சிறந்தது.
தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு ப்ரெட் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பால், சீனியை சேர்த்து நன்கு நுரை போங்க அடித்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிதளவு பட்டறை போட்டு உருக விட வேண்டும். பின் அடித்து வைத்திருக்கும் முட்டை கலவையில் பிரெட்டை தோய்த்து எடுக்க வேண்டும்.
பின் தோய்த்த ப்ரெட் துண்டை தோசைக்கல்லில் போட்டு வேக விட வேண்டும். ப்ரெட்டின் ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கமும் திருப்பி போட்டு மொருமொருப்பாக வந்தது எடுக்க வேண்டும். இப்போது சுவையான இனிப்பு ப்ரெட் ரோஸ்ட் தயார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…