நெல்லிக்காயில் இருக்கும் அதிகமான சத்துக்கள் நமது உடலில் இருக்கும் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்த மிகவும் நல்லது. இதனை வட மொழியில் ஆம்லா என்று அழைக்கின்றனர்.
நெல்லிக்காயில் அதிகஅளவு ஆண்டி ஆக்சிடண்டுகள், கால்சியம் ,வைட்டமின் சி இருப்பதால் அது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. நெல்லிக்காயில் இருக்கும் அதிக அளவிலான மருத்துவகுணங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
நெல்லிக்காயில் இருக்கும் அதிக அளவு ஆண்டி ஆக்சிடண்டுகள் உடலில் இருக்கும் அதிக படியான கொழுப்புகளை கரைத்து உடற்பருமனை குறைக்கிறது.
நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிகஅளவில் இருப்பதால் அது கண்பார்வையை குணப்படுத்துகிறது.நெல்லிக்காயை சாறு எடுத்து அதில் தேன் கலந்து குடித்து வர அது கண் பார்வையை சீராக இருக்கும்.
நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அது இதயம் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்த வல்லது. நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வந்தால் ஞானசக்தியை அதிகரிக்கும்.
தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அது நமக்கு மலசிக்கல் வராமல் தடுக்கிறது. மேலும் மூல நோயை குணபடுத்துகிறது.
நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிப்பதோடு இரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…