கீரைகளை நம் உணவில் சமைத்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல் அதிலிருந்து கிடைக்கும்ஒரு சில காய்களையும் நாம் சமைத்து சாப்பிடுவோம். அந்த வகையில், இன்று மணத்தக்காளி கீரையின் காய்களை கசப்பே இல்லாமல் எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருள்கள் எண்ணெய் – மூன்று ஸ்பூன் கடுகு – ஒரு ஸ்பூன் வெந்தயம் – ஒரு ஸ்பூன் சீரகம் – ஒரு ஸ்பூன் சின்ன வெங்காயம் – […]
பட்டாணியை நம் உணவில் குழம்புகளாகவோ மற்றும் குருமா வகைகளிலும் சேர்த்து பயன்படுத்திருப்போம், வெஜிடபிள் பிரியாணி வகைகளில் கூட சேர்த்து பயன்படுத்தி இருப்போம். ஆனால் இன்று நாம் காண இருப்பது பட்டாணியை மட்டும் வைத்து சாதம் செய்வது எப்படி என பார்ப்போம். தேவையான பொருட்கள் பட்டை = இரண்டு கிராம்பு = 5 பச்சை மிளகாய் = ஐந்து சோம்பு = இரண்டு ஸ்பூன் சின்ன வெங்காயம் = 10 இஞ்சி = இரண்டு இன்ச் பூண்டு = […]
வாழ்க்கையில் எந்த ஒரு செயலையும் தள்ளிப் போடும் பழக்கத்தை இன்று தள்ளி விடுங்கள். வாழ்க்கையில் அது உங்களை அடுத்த கட்டத்திற்கு தள்ளிவிடும். நீங்கள் சோம்பேறித்தனமாக இருந்தால் மட்டுமே எந்த ஒரு செயலையும் தள்ளிப்போடு பழக்கம் உருவாகும். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள ஏதாவது ஒன்று உங்களிடம் இருந்தால் நிச்சயம் இந்த பழக்கம் ஏற்படும். 1. என்ன செய்வது என தெரியாமல் இருப்பது தள்ளி போடும் பழக்கத்திற்கு காரணமாக இருக்கும். உங்களுக்கென்று ஒரு இலக்கு இருக்க வேண்டும். அது வெறும் […]
நன்றி இந்த வார்த்தையை அடிக்கடி நாம் உச்சரிக்கும் போது பல மாற்றங்களை கண்கூடாக நாம் காணலாம் அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சூழலை உண்டாக்கும், அது நாம் எதிர்பார்த்தவாறு அமைந்தால் அதற்கு நாம் மகிழ்ச்சி அடைவோம். எதிர்பார்த்ததற்கு எதிர்மறையாக நடந்தால் கிட்டத்தட்ட மன அழுத்தத்திற்கு போய்விடுவோம். சற்று யோசித்துப் பாருங்கள் என்றாவது நாம் நமக்கு நடந்த நல்ல விஷயங்களுக்கு இந்த பிரபஞ்சத்திற்கோ அல்லது இறைவனுக்கே நன்றி சொல்லி இருப்போமா?.. தினமும் […]
நாம் அதிகமாக ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை தான் அதிகம் பயன்படுத்துவோம் ஆனால் மிக அரிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு பழம் இந்த அத்திப்பழம். இந்த பழத்தின் நன்மைகளும் ,யார் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதைப் பற்றியும் எந்த நோயை குணப்படுத்த முடியும் என்பதைப் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம். அத்திப்பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் மற்ற பழங்களை விட நான்கு மடங்கு கால்சியம், பாஸ்பரஸ் ,அயன் உள்ளது. பயன்கள் இதயம் ரத்தக்குழாயில் ஏற்படும் […]
கார்த்திகை தீபத்திருநாள் அன்று அனைவரது இல்லங்களிலும் ஒரு முக்கிய வழக்கமாக சுவாமிக்கு பாயாசம் நிவேதினம் படைக்கும் பழக்கம் இருக்கும். அந்த வகையில் இன்று பச்சரிசி மற்றும் தேங்காயை வைத்து ஒரு சூப்பரான பாயாசத்தை தயார் செய்யலாம். தேவையான பொருட்கள் பச்சரிசி= கால் கப் தேங்காய்= ஒரு கப் வெல்லம் = முக்கால் கப் தண்ணீர்= மூணு கப் ஏலக்காய்= அரை ஸ்பூன் முந்திரி= 10 உலர் திராட்சை= 10 செய்முறை பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற […]
ஒரு ஐந்து நிமிடத்திற்கு மேல் உங்களால் நிகழ்காலத்தில் இருக்க முடியவில்லை என்றால் அப்போ நீங்க இந்த பதிவ வாசிங்க… பெரும்பாலும் நாம் அதிகமா யோசிப்பது நம்முடைய நிகழ்காலத்தைப் பற்றி இருக்கும் அல்லது எதிர்காலத்தை பற்றி இருக்கும். இரவு நேரங்களில் கூட பாதியிலே எழுந்திருக்கும் நிலைமை கூட ஏற்படுத்தும். இது மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அளவுக்கு அதிகமாக நாம் யோசிக்கும்போது பதட்டம் மன உளைச்சல், தலைவலி போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இது மூளையையும் பாதிக்கும். எனவே அதிலிருந்து வெளிவர […]
அறுசுவைகளில் ஒன்றானது இந்த புளிப்பு சுவை. புளி என்ற பெயரை கேட்டாலே நம் நாவில் எச்சில் ஊறும் அதுவே அதன் தனித்துவமாகும். இந்தியாவின் பேரிச்சம்பழம் என்று கூட ஒரு சிலர் கூறுகின்றனர் . நம் சமையலில் புளியை பல வகைகளில் பயன்படுத்துகிறோம் புளி குழம்பு, புளி ரசம் ,புளி சாதம் என பல வகைகளில் உணவே சேர்த்துக் கொள்கிறோம். அதன் பயன்களையும் சற்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.. பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற […]
பாதாம் பருப்பை நாம் சாப்பிடுவதில் பல சந்தேகங்கள் இருக்கும். ஒரு சிலர் பாதாம் தோலில் விஷம் உள்ளது. அதை ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும் என கூறுகிறார்கள். சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்படுகிறது. இந்த சந்தேகத்தை போக்கக்கூடிய வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது. கொட்டை வகைகளைச் சேர்ந்த பாதாம் பருப்பு சற்று விலை அதிகமாக இருப்பதால் இதன் சத்துக்களும் அதிகமாக இருக்கும் என மக்கள் கணிப்பில் பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படி ஒன்றும் இல்லை என பல […]
நம் முகத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளில் இந்த முகப்பருவும் ஒன்று. இது இளம் பருவத்தினருக்கு மிகப்பெரிய பிரச்சனையும் மன கவலையையும் உண்டு பண்ணும். எனவே முகப்பரு ஏன் வருகிறது அதை எப்படி தடுக்கலாம். மேலும், வந்தால் அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நம் முகத்தில் முகப்பரு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. காரணங்கள் அதில் எண்ணெய் பசை உள்ள சருமத்திற்கு நிச்சயம் முகப்பரு ஏற்படும். வெளியில் சென்று வீடு […]
இந்த உலகத்தில் நிறைய விஷயங்களை கற்றுத்தருபவர்கள் ஆசிரியர்கள் தான். ஆனால் உலகத்தையே கற்றுக் கொடுப்பவர்கள் குழந்தைகள். ஆனால் சில குழந்தைகள் மிக பிடிவாதம் பிடிப்பார்கள். அந்த குழந்தைகளின் பிடிவாத குணத்தை மாற்ற, கீழே உள்ள சில குறிப்புகளை நாம் பின்பற்றுவோம். குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய கடமையாகும். உங்கள் குழந்தைகளுக்கு ஆறாவது விரலாக உங்கள் சுண்டு விரல் இருக்க வேண்டும். எத்தனையோ நண்பர்கள் உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டால் முதலில் கூட இருப்பது […]
கொசுக்களின் தொந்தரவால் பல்வேறு வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் கொசுக்களின் தொல்லையில் இருந்து தப்பிக்க கொசு பத்தி, கொசு வலை கொசு மேட், லிக்விட் வகைகள் போன்றவைகளை பயன்படுத்துவோம். அந்த வகையில் ரசாயனம் கலந்த லிக்யூடை பயன்படுத்துவதில் நமக்கு பல சந்தேகங்கள் இருக்கும். அதை தீர்க்கும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது. பொதுவாக லிக்விட் கொசு விரட்டிகள் சூடாக்கும் போது உள்ளே இருக்கும் திரவத்தோடு, கார்பன் கலந்து ஆவியாகி கொசுக்களை செயலிழக்கச் செய்யும். இந்த […]
நம்மில் பலர் உடல் எப்போதும் வாசனையாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். அந்த வகையில் நாம் மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய பல வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் கூடவே அனுபவிப்போம். ஏனென்றால் அந்த அளவுக்கு வாசனை திரவியங்கள் முக்கியத்துவம் பெறப்பட்டுள்ளது. பணி செய்யும் இடங்களிலும் பயணிக்கும் போதும் நம் மீது வேர்வை நாற்றம் அடித்தால் பலரும் நம்மை ஒரு மாதிரி பார்க்க தொடங்கி விடுவார்கள்,இனி இந்த கவலையே வேண்டாம் இந்த பதிவில் இயற்கையான முறையில் […]
பொதுவாக மருத்துவர்கள் நம் உடம்பில் வைட்டமின் இ சத்து குறைபாடு ஏற்பட்டால் இந்த வைட்டமின் ஈ மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள் . ஆனால் இன்று பல அழகு சாதனங்களில் இந்த விட்டமின் ஈ மாத்திரை முக அழகிற்காக சேர்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் நாமும் அதை மருந்து கடைகளில் எந்த ஒரு அறிவுறுத்தலும் இல்லாமல் வாங்கி முகத்திற்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் பயன்படுத்துகிறோம். இவ்வாறு பயன்படுத்துவது நன்மையா அல்லது பக்க விளைவு ஏதேனும் ஏற்படுத்துமா என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து […]
ஒரு சிலருக்கு எவ்வளவு உணவு எடுத்துக் கொண்டாலும் உடல் எடை அப்படியேதான் இருக்கிறது என்ற கவலையை வேண்டாம் இந்த டிப்ஸ் எல்லாம் நீங்க தொடர்ந்து ஆறு மாதங்கள் பின்பற்றி பாருங்கள் நல்ல முன்னேற்றம் தெரியும்.முதலில் உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால் உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்கிறதா அல்லது குடல் புழுக்கள் எதுவும் இருக்கிறதா என்றும் உடலில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா எனவும் கண்டறிய வேண்டும். முதலில் கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும். சரியாக சாப்பிடாமல் […]
காலை எழுந்தவுடன் தொடங்கி இரவு தூங்கும் வரை வீட்டின் வேலை செய்யும் இல்லத்தரசிகளே… உங்களின் பணிச்சுமையை எளிதாக மாற்ற சில குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். சப்பாத்திக்கு மாவு பிசையும் போது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பின்பு தண்ணீர் சிறிதளவு சேர்த்து மாவு பிசைந்தால் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும். இதனால் பாத்திரம் கழுவுவதற்கு சுலபமாகவும் இருக்கும். முட்டை வாங்கி வந்த பிறகு அதை தண்ணீரில் போட்டால் முட்டை மேலே மிதக்க கூடாது […]
பொதுவாக சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை ஒளித்து வைத்திருக்கும். அதிலும் மாதுளை எண்ணில் அடங்கா நன்மைகளை வைத்துள்ளது. அதனால்தான் முத்துக்களின் ராணி எனவும் புகழப்படுகிறது.பல மாத்திரைகள் சேர்ந்து செய்யக்கூடிய இசையத்தை இந்த மாதுளை அசால்டாக செய்துவிடும்.இதில் விட்டமின் ஏ ,விட்டமின் சி ,கே, ஒமேகா 5 ஆன்ட்டி ஆக்சிடென்ட், மற்றும் பாலிபீனால்,இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதில் பாலிபீனால் அதிகம் உள்ளதால் வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் […]
ஆரம்ப காலத்தில் இந்த நாப்தலின் உருண்டை இல்லாத வீடுகளை இருக்காது. இதற்கு பல இடங்களில் பெயர் மாறுபடும் பாச்சை உருண்டை, நாப்தலின் உருண்டை , அந்து உருண்டை, பூச்சி உருண்டை என பல பெயர்கள் உள்ளது. இதை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம். இந்த நாப்தலின் உருண்டைகளை துணிகளுக்கு இடையில் வைப்பதால் நல்ல வாசனைகள் வரும் மேலும் கழிப்பறையில் கூட பயன்படுத்தலாம். இந்த உருண்டைகளை பயன்படுத்தும் வீடுகளில் கதவைத் திறந்தாலே அதன் […]
எண்ணற்ற உடல் ஆரோக்கியத்தை தரும் எண்ணெய் குளியலை செய்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் எப்போது குளிப்பது, எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு என்னெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நாம் பொதுவாக வாரம் ஒரு முறை எண்ணெய் குளிக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலைகளில் அது குறைந்து, எப்போதாவது தான் என்ற நிலை வந்துள்ளது. ஆனால் அவ்வாறு செய்யாமல் கண்டிப்பாக வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது எண்ணெய் குளியலை நாம் பின்பற்ற […]
ஒரு பக்கம் நோய்கள் வளர்ந்து கொண்டே வந்தாலும் அதற்கான தீர்வும் நம்மைச் சுற்றியே இருக்கும். நாம்தான் அதைத் தேடுவதில்லை, அந்த வகையில் சர்க்கரை வள்ளி கிழங்கு நம் உடம்பில் என்னென்ன நன்மைகள் செய்கிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இயற்கையின் குளுக்கோஸ் இந்த கிழங்கு, ஏனென்றால் குளுக்கோஸ் போட்டால் நம் உடலில் உடனே தெம்பு வந்துவிடும். அதுபோல் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிட்ட உடனே உடனடியாக எனர்ஜியை இது கொடுக்கிறது. உலக அளவில் […]