நம் உணவில் உளுந்தம் பருப்பை பல்வேறு வகைகளில் சேர்த்து கொள்கிறோம். இட்லி அரைப்பதற்கும் உளுந்தங்களி செய்வதற்கும் சேர்க்கப்படுகிறது. அந்த வகையில் நாம் இன்று உளுந்தை வைத்து புட்டு செய்வது எப்படி என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து=1 கப் பச்சரிசி=1/2 நாட்டு சக்கரை= தேவையான அளவு முந்திரி=10 நெய்=2 ஸ்பூன் தேங்காய்=1/4கப் செய்முறை: கருப்பு உளுந்தையும் பச்சரிசியையும் வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை நன்றாக அரைத்து வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து […]
சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் தான் சோயா ஜங் அதாவது மீல் மேக்கர்.. இறைச்சிக்கு சமமான புரோட்டினை இந்த மீல் மேக்கர் கொண்டுள்ளது. பருப்பு வகைகளில் இரண்டு மடங்கு புரதம் சோயாவில் தான் அதிகம் உள்ளது. இந்த மீல் மேக்கரை வைத்து 65 வருவல், கிரேவி குழம்பு மற்றும் பிரியாணி என பல வகையில் நாம் ருசித்திருப்போம். இன்று நாம் ஒரு வித்தியாசமான முறையில் ஒரு அசத்தலான அசைவச் சுவையில் மீல் மேக்கர் கிரேவியை செய்து […]
நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத ஒன்று காய்கறிகள் தான். அதில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதை அப்படியே ஜூஸ் ஆக எடுத்துக் கொண்டால் பல பக்க விளைவுகளும் ஏற்படுத்தும் ஆகவே எந்த காய்கறியை ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் அதன் பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் வாசிப்போம். காய்கறிகளில் நாட்டு காய்கறி மண்ணிற்கு கீழ் வளரும் காய்கறி கொடி வகையான காய்கறி என உள்ளது. இவற்றை நாம் காலம் […]
பழைய சாதம் மீதமானால் எடுத்து இனிமேல் குப்பையில் கொட்ட வேண்டாம். அதை ஒரு புதுமையான முறையில் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் பழைய சாதம் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருள்கள் : பழைய சாதம்=2கப் வெங்காயம்=1 சீரகம்=1ஸ்பூன் மிளகாய்த்தூள் =1ஸ்பூன் மஞ்சள் தூள் =1/2 ஸ்பூன் கொத்தமல்லி இலை = ஒரு கைப்பிடி அளவு கடலை மாவு =1/4கப் செய்முறை: சாதத்தை நன்கு மசிந்து கொள்ளவும். […]
சில காய்களை நம் உணவில் விரும்பி சாப்பிடுவோம். அதுவும் பச்சையாகவும் சாப்பிடுவோம். தக்காளி சேர்க்காத உணவுகளே இல்லை என்றே சொல்லலாம். உணவுகளில் மட்டும் இல்லாமலும் அழகு சாதனங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு அழகான பழம். இந்த தக்காளியை வைத்து நாம் இன்று தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: தக்காளி=1. 1/2 கிலோ கடுகு= ஒரு ஸ்பூன் வெந்தயம்= ஒரு ஸ்பூன் சீரகம்=1 ஸ்பூன் நல்லெண்ணெய் =200 ml புளி =100 கிராம் மிளகாய்த்தூள் […]
பொதுவாகஅழகாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது இதை போட்டால் உடனே வெள்ளையாகி விடுவீர்கள் என கூறினால் போதும் அது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் கூட சிலர் பயன்படுத்தி விடுவார்கள். உதாரணத்திற்கு மிளகாய் பொடியை போட்டால் வெள்ளையாகி விடுவீர்கள் என கூறினால் கூட அதையும் சிலர் பயன்படுத்தி விடுவார்கள். ஒரு பொருளை நாம் முகத்திற்கு போடும் முன் அது நல்லதா பக்க விளைவுகளை எதுவும் ஏற்படுத்துமா என அறிந்து நாம் பயன்படுத்த வேண்டும். முதலில் கைகளுக்கு போட்டு சோதித்த […]
நம் கண்ணோட்டத்தில் மிகவும் குறைவாக மதிப்பிடக்கூடிய ஒரு பழம் பப்பாளி பழம். இந்த பப்பாளி பழம் நிறைய நோய்களை தடுக்கக்கூடியது அதுமட்டுமில்லாமல் நிறைய நோய்களுக்கு மருந்தாகவும் அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பப்பாளி பழத்தை நாம் எப்படி சாப்பிட வேண்டும் யாரெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் வாசிப்போம். பப்பாளி பழம் எளிதில் கிடைப்பதால் அனைவராலும் உதாசனப்படுத்த படுகிறது. ஆமாங்க ஒரு பொருள் நிறைய கிடைத்தால் அதுவும் உள்ளூரிலே கிடைத்தால் நாம் அதை […]
பொதுவாக மனித வாழ்வில் இன்றியமையாதது மற்றும் நம் வாழ்க்கையில் ஒன்றியதுமானது குளியல். இந்த குளியல் பல வகையில் உள்ளது. தினம்தோறும் குளியல் எண்ணெய் குளியல், சூரிய குளியல், நீராவி குளியல், மண் குளியல் என உள்ளது. இந்தப் பதிவில் நாம் தினந்தோறும் குளியல் பற்றியும் எவ்வளவு நேரம் குளிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் தலைக்கு குளிக்கும் முறை பற்றியும் அறிந்து கொள்வோம். குளியல் என்பது உடலை சுத்தம் செய்வதாகும். தினமும் குளிக்க வேண்டுமா என்பது அவரவர் சுற்றுச்சூழல் […]
பயணத்தின் போது ஒரு சிலருக்கு வாந்தியும் ஒரு சிலருக்கு தலைவலியும் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் சிறு சிறு தொந்தரவினால் அந்தப் பயணத்தை நாம் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு பயணம் முடிந்து ஒரு சில நாள் கூட இந்த தொந்தரவு இருக்கும். இதற்குப் பெயர்தான் மோசன் சிக்னல் என்பார்கள். வாந்தி மற்றும் தலைவலி வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் நாம் வாசிப்போம். நம் மூளைக்கு நாம் என்ன செய்கிறோம் […]
கர்ப்பமாக இருக்கும் பெண்களின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. தாய் ஆரோக்கியமாக இருந்தால் தான், வயிற்றில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் சீரான முறையில் பராமரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது ஆகும். நமது முன்னோர்களின் காலகட்டத்தில் பிரசவம் என்பது இயற்கையான முறையில் தான் நடந்தது. ஆனால் இன்று பெரும்பாலானோருக்கு அறுவை சிகிச்சை முறையில் தான் நடைபெறுகிறது. இதற்கு நமது கற்ப காலங்களில் நம்முடைய நடைமுறைகள் ஒரு காரணமாக இருக்கிறது. நமது முன்னோர்களின் காலத்தில் […]
ஒரு சிலருக்கு கத்தரிக்காய் பார்த்தாலே பிடிக்காது குறிப்பாக குழந்தைகளுக்கு. கத்தரிக்காயை சாம்பாரிலோ அல்லது பொரியல் இல்லை போட்டால் அதை ஒதுக்கி வைத்து விட்டு சாப்பிடுவார்கள். அதனால் கத்தரிக்காயின் சத்துக்கள் நம் உடலில் கிடைக்காமல் போய்விடும். இந்த முறையில் செய்து கொடுத்தால் கத்தரிக்காயை ஒதுக்க முடியாது. மேலும் அதன் சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கும். கத்திரிக்காயை நாம் சாம்பார் மற்றும் பொரியல் கத்திரிக்காய் கடையல் போன்ற வகைகளில் செய்து ருசித்திருப்போம். ஆனால் இன்று நாம் கத்தரிக்காயை வைத்து சட்னி […]
மழை மற்றும் குளிர்காலம் வந்து விட்டாலே பலவித காய்ச்சல்கள் மற்றும் சளி இருமல் போன்றவை சேர்ந்தே வந்து விடும். நம்மில் பல ஒரு தும்மல் வந்து விட்டாலே போதும் உடனே மாத்திரையை எடுக்க ஆரம்பித்து விடுவோம் இது தவறான அணுகுமுறையாகும். சிறு சிறு தொந்தரவிற்காக தொட்டதுக்கெல்லாம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நமக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இன்று நாம் காய்ச்சல் மற்றும் சளி வந்து விட்டால் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து கசாயமாக குடித்தும் […]
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கின்றனர். அதிலும், பெரும்பாலானவர்கள் இயற்கையான முறையில் முகத்தின் அழகை மெருகூட்டுவதை தவிர்த்து, கடைகளில் கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி தான் பயன்படுத்துகின்றனர். இதனால், நமது சருமத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கெமிக்கல் கலந்த கிரீம்களை நாம் பயன்படுத்துவதால், உடனடியாக முகம் பளபளப்பானாலும் அதன் பின்பு பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆனால், நாம் இயற்கையான முறைகளை பயன்படுத்தும் போது, நமக்கு […]
அல்சர் உள்ளவர்கள் பொதுவாக டீ குடிக்க கூடாது என மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் நாம் இன்று தயார் செய்யும் டீ குடல் புண் மற்றும் இரைப்பை புண் உள்ளவர்கள் குடிக்கலாம். அதனை எப்படி தயார் செய்வது அதற்கு என்னென்ன பொருட்கள் எல்லாம் வேண்டும் என்பதை விவரமாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கொத்தமல்லி=1கப் அதிமதுரம் – தேவையான அளவு ஏலக்காய்-தேவையான அளவு நாட்டு சக்கரை – தேவையான அளவு செய்முறை: கொத்தமல்லியை மிதமான தீயில் வறுத்து அரைத்துக் […]
பழங்காலத்தில் மனிதன் உணவிற்காக மிருகங்களை வேட்டையாடி சாப்பிட்டு வந்தனர். பிறகு அதை பதப்படுத்தும் முறையையும் கண்டுபிடித்தான் அதாவது மலைகளுக்கு இடையில் குளிர்ச்சியான பகுதியில் பதப்படுத்தி வந்தனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியால் ப்ரிட்ஜ் கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவுப் பொருட்களை பதப்படுத்த பயன்பட்டு வருகிறது. ஆனால் அதில் எத்தனை நாள் பதப்படுத்த வேண்டும் என்ற முறை இருக்கிறது. அதை நாம் அறியாமல் பல நாட்கள் உணவுகளை பிரிட்ஜிலே வைத்து சாப்பிட்டு ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறோம். அதில் எந்தெந்த பொருளை வைக்க […]
நாம் நமது வீடுகளில் கேரட்டை வைத்து கூட்டு, பொரியல், குழம்பு என பல வகையில் சமையல்களை செய்திருப்போம். தற்போது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கேரட்டை வைத்து வித்தியாசமான, குழந்தைகளுக்கு பிடித்த ஒரு அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கேரட் – அரை கிலோ பால் – அரை கப் சீனி – அரை கப் நெய் – 1 ஸ்பூன் முந்திரி – 5 ஏலக்காய் தூள் – சிறிதளவு சோள மாவு […]
இன்றைய சூழலில் இதய நோய் என்பது ஒரு சாதாரண மான ஒன்றாக உள்ளது.. இருந்தாலும் நாம் நம்மை பேணிக் காத்து பாதுகாப்பாக வாழ்வது மிகவும் அவசியமாகும். எனவே எப்படி பாதுகாப்பது என்று இந்த பதிவில் காணலாம். நாம் ஒரே நேரத்தில் வயிறு நிறைய சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதாவது மூன்று வேளை என்பதை ஆறு வேலையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட வேண்டும். உதாரணமாக காலை உணவின் கணக்குப்படி நான்கு இட்லி என்பதை பிரித்து 7.30 இரண்டு […]
தற்போது கடைகளில் நம் கண்களை கவரக்கூடிய ஒரு பழம் டிராகன் ஆகும். இது ஒரு கற்றாழை வகையைச் சேர்ந்த பழமாகும். இந்த டிராகன் பழதில் நிறைந்துள்ள சத்துக்கள் மற்றும் இதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் நாம் பார்ப்போம். சத்துக்கள்: ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், விட்டமின் பி3, பி6 விட்டமின் சி, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 9 நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இதயத்திற்கு நல்ல ஒரு பலத்தை கொடுக்கிறது. குறிப்பாக மாரடைப்பு […]
மழைக்காலங்கள் வந்துவிட்டால் பல தொற்றுகள் பரவி வரும். அதிலும் குறிப்பாக இந்த மெட்ராஸ் ஐ.இது பெரும்பாலும் குழந்தைகளையும் வயதானவர்களையும் அதிகம் பாதிக்கிறது. மெட்ராஸ் ஐ எதனால் வருகிறது மற்றும் எப்படி இதிலிருந்து நாம் பாதுகாப்பது, வந்துவிட்டால் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் வாசிப்போம்.. அறிகுறிகள்: கண்ணில் நீர் வடிதல் அதிகமான கண் சிவப்பு, கண் வலி கண் உறுத்தல் வெளிச்சத்தை பார்த்தால் கண் கூசுவது மற்றும் கண்களை திறக்க முடியாத […]
மனிதனுக்கு தேவையான அனைத்து உப்புகளும் நாம் அருந்தும் நீரில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதைப் பற்றி நாம் இந்த பதிவில் வாசிப்போம்.. உடலில் உள்ள தேவையற்ற நீர் சிறுநீராக நமது சிறுநீரகத்திலிருந்து வெளியேறுகிறது. அதிகமாக நாம் தண்ணீர் குடிக்கும் போது ரத்த நாளத்தில் தண்ணீர் அதிகம் சேர வாய்ப்புள்ளது. உடலில் இருக்கக்கூடிய சோடியத்தின் அளவில் மாற்றம் ஏற்படுகிறது. தண்ணீர் எப்போது அதிகம் குடிக்க வேண்டும்? […]