இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தலைவலி. அதிலும், ஒற்றை தலைவலி உள்ளவர்கள் மிகவும் சிரமத்தை சந்திப்பார். தலைவலி, அதிகமான மனஅழுத்தம், யோசனை, தலையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தலைவலி ஏற்படுவதுண்டு. தற்போது இந்த பதிவில், பக்கவிளைவுகளின்றி வீட்டிலேயே செய்து குடிக்க கூடிய இயற்கையான பானம் பற்றி பார்ப்போம். தேவையானவை மல்லி – 1 ஸ்பூன் சுக்கு தூள் – அரை ஸ்பூன் ஏலக்காய் – 2 பனங்கற்கண்டு – ஸ்பூன் செய்முறை முதலில் தேவையான பொருட்களை […]
குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களை மிகவும் பாதுகாப்பாக தான் வைத்திருப்பார்கள். அதிலும் முக்கியமாக உச்சிக்குழியை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். உச்சிக்குழி என்பது தலையின் உச்சியில் உள்ள ஒரு சிறிய, மென்மையான பகுதியாக உள்ளது. பிறந்த குழந்தைகள் அனைவருக்குமே இந்த உச்சிச்சிக்குழி மிகவும் மென்மையாக தான் காணப்படும். இந்த உச்சிக்குழி குழந்தைகள் வளரும் போது, ஒரு வயது அல்லது ஒன்றரை வயதுக்குள் எலும்புகளால் மூடப்பட்டுவிடும். இது குழந்தையின் Soft Spot என கூறப்படுகிறது. உச்சிக்குழியின் அளவு குழந்தைகளை பொருத்து மாறுபடும். […]
இன்று பெரும்பாலானவர்கள் வீட்டில் எந்த மரம் இல்லையென்றாலும், முருங்கை மரம் காணப்படும். இந்த முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களுமே நாம் பயன்படுத்தக்கூடியது ஆகும். முருங்கை மரத்தின் இலை, தண்டு, வேர், பூ, காய் என அனைத்திலுமே வைட்டமின்கள, தாதுக்கள், ஆண்டிஆக்சிடென்ட்கள் என பல சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில், முருங்கை கீரையை வைத்து சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை துவரம்பருப்பு – 100 கிராம் பூண்டு – 20 பல் பெருங்காய தூள் […]
இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தொப்பை பிரச்னை தான். இந்த பிரச்சனையை போக்க என்ன செய்யலாம் என பலரும் பல வழிகளில் யோசிப்பதுண்டு. இதற்காக சிலர் அதிகப்படியான பணத்தை செலவழிப்பது உண்டு. ஆனால், நாம் எளிய முறையில் எப்படி தொப்பையை குறைக்க முயற்சிக்கலாம் என பார்ப்போம். தொப்பை வருவதற்கான என்ன காரணம்? தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில், நம்முடைய உணவு பழக்கவழக்கங்களும் மாற்றமடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய முன்னோர் அன்று கடைபிடித்த […]
நாம் இன்று ஒரு பரபரப்பான வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமைக்க நேரமில்லாத மற்றும் உடல் நலம் சரியில்லாதவர்களுக்கு என பலருக்கு பிரட் மட்டுமே எளிதான உணவாக உள்ளது. அதை வைத்து நாம் எளிய முறையில் ஒரு ஸ்வீட் செய்யலாம் வாங்க….. தேவையான பொருட்கள் : பிரட் =7 தேங்காய்= 1/2 மூடி சர்க்கரை=2 ஸ்பூன் ஏலக்காய் =1/4 ஸ்பூன் பால் =2-3 ஸ்பூன் எண்ணெய்= தேவையான அளவு செய்முறை: பிரட்டை சிறிய துண்டுகளாக்கி அதனுடன் துருவிய […]
நாம் அன்றாட உணவு பட்டியலில் அரிசி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் அரிசி இல்லாத உணவே இல்லை குறிப்பாக அரிசியில் சோறு இட்லி, தோசை முதல் நொறுக்கு தீனி வரை என பல வகைகளில் அரிசியை பயன்படுத்துகிறோம். அதில் இன்று நாம் இடியாப்பம் செய்வது எப்படி என பார்ப்போம். இடியாப்பம் செய்ய பலரும் இட்லி பாத்திரம் உபயோகம் செய்வார்கள். ஆனால், இங்கு பார்த்த முறைப்படி செய்ய இட்லி பாத்திரமே தேவை இல்லை. அது இல்லாமல் கூட நாம் […]
இன்று பலரிடம் பரவலாக காணப்படக்கூடிய ஒன்று கொழுப்பு கட்டி. கொழுப்பு கட்டி உடலில் கை கால் அக்குள் வயிறு போன்ற உறுப்புகளில் வலியே இல்லாமல் உருவாகும் கட்டி ஆகும். அறுவை சிகிச்சை இல்லாமல் கொழுப்பு கட்டியை எப்படி சரி செய்யலாம் என இந்த பதிவில் வாசிப்போம். கொழுப்பு கட்டி பொதுவாக அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுப்பதன் மூலமும் சாப்பிட்ட பின் குளிர்ச்சியான பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலமும் உருவாகிறது. உதாரணமாக பிரியாணி போன்ற கொழுப்பு நிறைந்த […]
நாம் அனைவருமே நமது வீடுகளில் இட்லி, தோசை என சாப்பிடும் போது விதவிதமாக சட்னி செய்து சாப்பிடுவதுண்டு. தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என பல வகைகளில் சட்னி செய்வதுண்டு. ஆனால், நாம் செய்யக்கூடிய சட்னியை குழந்தைகளுக்கு கொடுக்க முடியாது. ஏனென்றால் அந்த சட்னிகள் காரமாக இருப்பதால், குழந்தைகளும் சாப்பிட மறுப்பார்கள். தற்போது இந்த பதிவில் குழந்தைகள் சாப்பிடும் வண்ணம், காரமில்லாத சுவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பாதாம் – […]
மழைக்காலம் தொடங்கி விட்டாலே டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவ தொடங்கி விடும். தற்போது அதிகமாக டெங்கு காய்ச்சல் தான் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் ஏடீஸ் கொசுக்களின் மூலமாக தான் பரவுகிறது. ஏடீஸ் கொசுக்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்த கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் முட்டையிடுகின்றன, அவை பொதுவாக கிணறுகள், குளங்கள் மற்றும் மழை நீர் தொட்டிகள் போன்ற இடங்களில் தான் முட்டையிடுகின்றன. ஏடீஸ் கொசுக்கள் டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற […]
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே அல்வா என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அல்வாவில் பல வகை உள்ளது. ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் அல்வா என்றாலே அதை கடையில் தான் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால், நாம் கடையில் விலை கொடுத்து அல்வா வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே சுத்தமான முறையில், திருப்தியாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதில் அவலை செய்யக்கூடிய அல்வா பற்றி பார்ப்போம். அவலில் வெள்ளை அவல், சிவப்பு அவல், வரகு அவல், சாமை அவல் […]
இன்று பெருமாம்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் இரத்த முளைத்த பிரச்னை ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இரத்த அழுத்தம் என்பது இதயம் இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்தும்போது, தமனிகளில் ஏற்படும் அழுத்ததின் காரணமாக இந்த பிரச்னை ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் உயர் இரத்த அழுத்த பிரச்னை வயது அதிகரிக்கும் போது ஏற்படுகிறது. அதே சமயம் உங்கள் […]
பொதுவாக பெண்கள் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதிலும் இன்று பெரும்பாலான பெண்கள் கருவளையத்தை போக்க கெமிக்கல் கலந்த பல வகையான கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட கிரீம்களை பயன்படுத்தும் போது பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். கருவளையம் ஏற்படக் காரணம் கருவளையம் இன்று பெரும்பாலான பெண்களுக்கு காணப்படுகிறது. அதில் குறிப்பாக தூக்கமின்மை கருவளையம் ஏற்பட முக்கிய காரணமாக காணப்படுகிறது. தூக்கம் இல்லாத காரணத்தினால் கண்களுக்கு கீழ் திரட்சி ஏற்பட்டு கருவளையம் தோன்றுகிறது. எனவே தினமும் குறைந்தது […]
நாம் அனைவருமே தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. தர்பூசணி பழத்தை சாப்பிட்ட பின், அதன் தோலை நாம் தூக்கி எரிந்து விடுவோம். இனிமேல் அந்த தோலை தூக்கி எரியாமல், அந்த தோலை வைத்து நாம் சமையல் செய்யலாம். தற்போது இந்த பதிவில் தர்பூசணி தோலை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம். தர்பூசணி தோலில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் அதிகமாக காணப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தோலில் […]
குழ்நதைகள் செய்யக்கூடிய அனைத்து செய்கைகளுமே ரசிக்க கூடியதாக தான் இருக்கும். ஆனால் அவர்கள் செய்ய கூடிய சில செய்கைகள் பெற்றோரை யோசிக்க வைக்கும். அப்படிப்பட்ட செய்கைகளில் ஒன்று தான் கை சூப்பும் பழக்கம். குழந்தை கை சூப்புவது இயல்பான செய்கையா என பெற்றோருக்கு யோசனை ஏற்படும். குழந்தைகள் கை சூப்புவது குழந்தைகளிடம் இருக்க கூடிய இயல்பான விஷயம் தான். குழந்தைகளிடம் இந்த பழக்கம் பிறந்த பின்பு வருவதில்லை. அந்த குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, தங்களது கைகளை […]
இன்று பெரும்பாலானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் வயதினர் கூட இந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது நீரிழிவு பிரச்னை ஏற்படுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்க வேண்டும். ஆனால், இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு இன்சுலின் சுரப்பதில் சற்று சிரமம் காணப்படும். நீரிழிவின் டைப் 1, டைப் 2 என இரண்டு வகை உள்ளது. டைப் 1 வகை நீரிழிவு பொதுவாக குழந்தை பருவத்தில் அல்லது இளம் […]
பெண்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வலியை அனுபவிக்கின்றனர். மாதவிடாய் காலகட்டத்தில் பெண்கள் அந்த 3 நாட்களில், உடலளவிலும், மனதளவிலும் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள பெண்களுக்கு உடலளவில் ஆரோக்கியமும், மனதளவில் தைரியமும் வேண்டும். தற்போது இந்த பதிவில் மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிற்றுவலி அதிகரிக்க என்ன காரணம் என்று பார்ப்போம். உணவுமுறை ஒருநாளைக்கு கண்டிப்பாக நாம் 3 வேலை உணவருந்த வேண்டும். நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் தான் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் […]
குழந்தைகளுக்கு 6 மாதம் முதலே துணை உணவுகள் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், பழங்கள், காய்கறிகள், புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்கலாம். அந்த வகையில், குழந்தைகளுக்கு கொடுக்க மிகசிறந்த பழம் ஆப்பிள். ஆப்பிள் சுவையாக இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆப்பிளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆப்பிளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, அது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க […]