ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உள்ள உறுப்புகளில் இதயம் மிக முக்கியமானது. இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், முழு உடலை பாதிக்கும். அதே சமயம் சில நேரங்களில் இதய பிரச்னை உயிரிழப்புகளை கூட ஏற்படுத்தக் கூடும். எனவே இதய ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உலக இருதய தினம் ஒவ்வொரு வருடமும் செப்.29-ஆம் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1999-ஆம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனம் (WHO) செப்.29 ஆம் தேதி உலக இருதய தினமாக […]
புரட்டாசி மாதம் என்றாலே பெரும்பாலானோர் மீன், இறைச்சி,முட்டை போன்ற உணவுகளை தவிர்த்து விடுவர். இந்த புரட்டாசி மாதத்தில் காய்கறி உணவுகளை தான் செய்து சாப்பிடுவர். ஆனால், மாமிச பிரியர்கள் மீன், இறைச்சி,முட்டை போன்ற உணவுகளை சாப்பிடாமல், இந்த புரட்டாசி மாதத்தை கடப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு, மீன் வறுவலை மிஞ்சும் அட்டகாசமான சுவையில் கருனை கிழங்கு வறுவல் செய்து கொடுக்கலாம். கருனை கிழங்கின் பயன்கள் இந்த கிழங்கில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் C போன்ற சத்துக்கள் […]
பொதுவாக குழந்தைகளின் ஆரோக்கியம் தான் பெற்றோருக்கு முக்கியமானது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அவர்களுக்கு உணவு பழக்கவழக்கங்கள் மிகவும் முக்கியமானது. அந்த வகையில், நம் குழந்தைகளுக்கு எந்த உணவுகளை நாம் கொடுக்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது இந்த பதிவில் நாம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள் பற்றி பார்ப்போம். பொதுவாக 6 முதல் 23 மாத குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுத்து வந்தாலும் அவர்களுக்கு துணை உணவுகள் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த […]
நாம் தினமும் தோசை, இட்லி, பூரி போன்ற உணவுகளுக்கு துவையல் செய்வது வழக்கம். அந்த வகையில், நாம் தினமும் ஒரே வகையான துவையலை செய்வதற்கு பதிலாக, வித்தியாசமான முறையில் துவையல் செய்து பார்க்கலாம். தற்போது இந்த பதிவில், நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம். நெல்லிக்காயின் பயன்கள் நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் குரோமியம் சத்துக்கள் உள்ளது. தினமும் நாம் நெல்லிக்காயை உணவில் சேர்த்து கொண்டால் இரத்ததில் உள்ள நச்சுகளை வெளியேற்றி தூய்மையாக […]
இன்று பெரும்பாலானோருக்கு உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பல பாதிப்புகளை சந்திக்கின்றனர். உடல் ரீதியாக பார்க்கும் போது, சுறுசுறுப்பாக வேலை செய்ய, ஏற்ற நேரத்தில் வேலையை முடிப்பது போன்ற சிக்கல்கள் காணப்படும். உடல் பருமன் காரணமாக உடல் ஆரோக்கியத்திலும் சில பாதிப்புகள் ஏற்படும். அதே சமயம் வெளியில் செல்லும் போதோ, நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உருவ கேலிக்கு ஆளாகும் போது, அவர்கள் […]
நம்மில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் காணப்படக்கூடிய ஒரு மரம் தான் முருங்கை மரம். முருங்கை மரத்தில் எதுவுமே தேவையில்லை என்று சொல்ல முடியாது. முருங்கை மரத்திலுள்ள இலை, பூ, தண்டு, வேர், காய் என அனைத்துமே பயன்படுத்தக்கூடியவை தான். முருங்கை கீரையை பொறுத்தவரையில், அதில் முருங்கை கீரை பொரியல், முருங்கை கீரை கூட்டு, முருங்கை கீரை சூப், முருங்கை கீரை சாதம், முருங்கை கீரை ஜூஸ் என செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் முருங்கைக்கீரை ரசம் செய்வது […]
நம்மில் பெரும்பாலனவர்கள் கொத்து புரோட்டா என்றாலே மிகவும் பிரியமான ஒன்று .இந்த புரோட்டாவை நாம் அதிகமாக கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவதுண்டு. கடைகளில் வாங்கி சாப்பிடும் போது, நாம் எதிர்பார்க்க கூடிய தூய்மை, ஆரோக்கியம் இவை கிடைப்பதில்லை. தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே அசத்தலான கொத்து புரோட்டா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வெங்காயம் – 2 தக்காளி – 3 பச்சமிளகாய் – 2 இஞ்சிபூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன் மிளகாய் தூள் […]
பொதுவாகவே மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தவுடனேயே குழந்தைக்கு பால் கொடுக்குமாறு தான் மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதற்கு காரணம் என்னவென்றால், குழந்தைகளுக்கு முதன்முதலாக தாயிடம் சுரக்கும் சீம்பாலை கொடுக்க வேண்டும் என்பதால் தான். சீம்பால் என்பது தாய்ப்பால் சுரப்பதற்கு முன்பு தாய்மாரின் மார்பில் இருந்து சுரக்கும் ஒரு சிறப்பு வகை பால் ஆகும். இது குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. அவை நோய்த்தொற்றுகளுக்கு எதிராக குழந்தைகளை பாதுகாக்கிறது. சீம்பாலின் நன்மைகள் சீம்பால் குழந்தைக்கு நோய்த்தொற்றுகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதோடு, […]
மூலம் (Piles) என்பது ஆசனவாயின் உட்புற அல்லது வெளிப்புற திசுக்களில் வீக்கம் ஏற்படுவது ஆகும். இது ரத்த நாளங்கள் வீக்கமடைந்து, திசுக்களின் வழியே தள்ளப்படுவதால் ஏற்படக்கூடிய ஒரு பிரச்னை ஆகும். மூலம் பிரச்சனை இரண்டு வகைப்படும். அவை, உள் மூலம், வெளி மூலம் ஆகும். அறிகுறிகள் மூலம் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆசனவாயில் வலி அல்லது அரிப்பு ஏற்படலாம். இந்த வலி மற்றும் அரிப்பு மலம் கழிக்கும் போது அவர்களுக்கு சில மோசமான சூழ்நிலைகளை ஏற்படுத்தலாம். மூலம் பிரச்சனை […]
நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கம். அந்த வகையில், பொதுவாக நாம் சாம்பார் வைக்கும் போது, பீன்ஸ், உருளைக்கிழங்கு அவரைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய் என காய்கறிகளை போட்டு தான் சாம்பார் வைப்பதுண்டு. தற்போது இந்த பதிவில், காய்கறியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பருப்பு – 2 கப் கடுகு – சிறிதளவு சின்ன வெங்காயம் – 10 பெரிய வெங்காயம் – 2 வரமிளகாய் – 4 தக்காளி […]
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் காபிக்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலானருக்கு காலை தூங்கி எழுந்தவுடன், காபி குடித்தால் தான் அன்றைய பொழுது விடியும். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து முறை காபி குடிக்கின்றனர். தற்போது இந்த பதிவில் காபி குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம். காபியில் அதிகப்படியான காஃபின் உள்ளதால், இது தூக்கமின்மை, பதட்டம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதேபோல், கல்லீரல் நோய் உள்ளவர்கள் […]
பிரண்டை மருத்துவ குணம் நிறைந்த ஒரு மூலிகை ஆகும். பிரண்டையின் இலைகள், தண்டுகள் மற்றும் வேர்கள் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் உள்ளது. பிரண்டை துவையல், பிரண்டை கஞ்சி, பிரண்டை பானம் போன்ற உணவுகளை நாம் தயார் செய்யலாம். பிரண்டையில் பசியைத் தூண்டும் ஆற்றல் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடிய உதவுகிறது. இது தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. பிரண்டை கருத்தரித்தலை மேம்படுத்த உதவுவதோடு, இது பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை […]
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோர் பிரியாணி பிரியர்களாக தான் இருக்கிறார்கள். பிரியாணி பொதுவாக அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. அதிகப்படியான பிரியாணி சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். சர்க்கரை நோய் பிரச்னை உள்ளவர்கள், பிரியாணியை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிரியாணி செரிமானமாக சற்று கடினமாக இருக்கும். அதிகப்படியான பிரியாணி சாப்பிடுவது ஜீரணக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். பிரியாணி சுவையானது என்றாலும் அதனை அடிக்கடி சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியத்திற்கு […]
பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பின் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதில் மிக முக்கிய பிரச்சனை உடல் பருமன். அதிலும் முக்கியமான பிரச்னை தொப்பை தான். இந்த பிரச்னையில் இருந்து விடுபட பெண்கள் வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். பிரசவத்திற்குப் பிறகு தொப்பையை குறைக்க உடல் எடை மற்றும் தொப்பை குறைக்க உடற்பயிற்சி என்பது மிக முக்கியமானது. உடற்பயிற்சி செய்வது தொப்பையை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவும். அதிக கலோரிகளை உட்கொள்வதைக் குறைத்து கொள்வது நல்லது. இது தொப்பையை குறைக்க உதவுவதோடு, […]
நம் அனைவரும் வீடுகளில் கேரட்டை வைத்து பலவகையான சமையல்களை செய்வதுண்டு. இதில் வைட்டமின் A, வைட்டமின் K, பொட்டாசியம், மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளது. கேரட்டில் உள்ள வைட்டமின் A கண் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி, மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கேரட்டை வைத்து சூப், சாலட், மற்றும் ஜூஸ் போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் கேரட் பாயசம் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கேரட் -1 […]
நாம் தினமும் நமது வீடுகளில் சருமத்தை சுத்தம் செய்ய சோப்பு உபயோகிப்பது உண்டு. இந்த சோப்பில் பல பிராண்டுகள் உள்ளது. ஒவ்வொருவரும் நாம் நமக்கு பிடித்த சோப்பை வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால், நாம் கடைகளில் சோப் வாங்கி பயன்படுத்துவதைவிட வீட்டிலேயே எந்த ஹெமிக்கலும் பயன்படுத்தாத சோப்பை செய்யலாம். இவ்வாறு நாம் கெமிக்கல் இல்லாத சோப்பை பயன்படுத்துவதால், நமது சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன், பக்கவிளைவுகள் ஏற்படுவதையும் தடுக்கலாம். தேவையானவை பச்சை அரிசி மாவு – 4 ஸ்பூன் கற்றாழை […]
நாம் குழந்தைகளுக்கு பல வகையான உணவுகளை செய்து கொடுப்பதுண்டு. அந்த வகையில், குழந்தைகள் முதல் பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ராகி காய்கறி சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம். ராகியில் வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. ராகி குறைந்த கலோரிகள் கொண்டுள்ளதால், இது பசி உணர்வைக் குறைத்து, உடல் பருமனை குறைக்க உதவுகிறது. ராகி நார்ச்சத்து நிறைந்தது என்பதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ராகி வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் […]
குடும்ப பெண்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமையலறையில் தான் செலவிடுவர். ஆனால், சமையலறை குறித்த சில டிப்ஸ்கள் பல பெண்களுக்கு தெரிவதில்லை. தற்போது இந்த பதிவில் பெண்கள் இதுவரை அறிந்திராத சில டிப்ஸ்கள் பற்றி பார்ப்போம். நமது வீடுகளில் தேவையில்லாத சாக்ஷுக்கள் இருக்கும். இந்த சாக்ஷுக்களை நாம் தூக்கி எரியாமல், அதனை துடைப்பத்தின் கைப்பிடி பக்கம் மாட்டி கட்டி வைத்தால், துடைப்பம் கைகளை உறுத்தாமல் இருக்கும். பெரும்பாலும் நமது வீடுகளில் கண்ணாடி செராமிக் பாத்திரங்கள் காணப்படுவதுண்டு. இந்த […]