இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. பொதுவாக நமது உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் என்றால், தேவையற்ற கலோரிகள் நமது உடலில் சேருவது தான். முதலாவது நாம் நமது உடலில் சேரும் தேவையற்ற கலோரிகளை குறைப்பதற்கு முயற்சி செய்தாலே உடல் எடை குறைந்து விடும். தற்போது இந்த பதிவில், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும் 5 உணவுகள் பற்றி பார்ப்போம். பட்டை உடல் எடையை குறைப்பதில் பட்டை மிக […]
பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் உதடு தான். எனவே பெண்கள் தங்களது உதடுகளை மிகவும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று தான் விரும்புவர். அந்த வகையில், இன்று பெரும்பாலான பெண்கள் தங்களது உதட்டில் லிப்ஸ்டிக் பூசும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். லிப்ஸ்டிக் போடுவது அவர்களுக்கும், வெளியில் பார்ப்பவர்களுக்கும் அழகாக தெரிந்தாலும், அது சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்க கூடியது. தற்போது இந்த பதிவில் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம். தீமைகள் லிப்ஸ்டிக் […]
நமது வீடுகளில் குழந்தைகள் ஸ்வீட் கேட்டாலே கடைகளுக்கு சென்று தான் வாங்கி கொடுப்பதுண்டு. ஆனால், கடைக்கு செல்லாமல், அடுப்பே பயன்படுத்தாமல் குழந்தைகளுக்கு பிடித்த அட்டகாசமான ஸ்வீட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பொட்டுக்கடலை – 1கப் கற்கண்டு – 100 கி முந்திரி – 10 பாதாம் – 15 பாலாடை – அரை கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு செய்முறை முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் […]
நம் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய கீரைகளில் ஒன்று முருங்கை கீரை. பெரும்பாலானவர்கள் வீட்டில் இந்த கீரை காணப்படுகிறது. இந்த கீரை எளிதில் கிடைக்க கூடியது என்றாலும், இந்த கீரையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளது. முருங்கை கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு அளிக்கிறது. இப்படிப்பட்ட நன்மைகளை கொண்ட முருங்கை கீரையை வைத்து, வித்தியாசமான முறையில் பஜ்ஜி செய்வது எப்படி […]
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது கைகளிலும் மொபைல் போன் தவழுக்கிறது. 90களில் வாழ்ந்தவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது இயற்கை தான். ஆனால், இன்று பெரும்பாலானவர்களின் பொழுதுபோக்காக மொபைல் போன் தான் உள்ளது. ஆனால், நாம் பொழுதுபோக்காக நினைக்கும் மொபைல் போன் நமது உடலில் பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடும். ஏன், உயிருக்கு கூட ஆபத்தை ஏற்படுத்திவிடும். இன்று அதிகமானோர் இரவு நேரங்களில் மொபைல் போனை பயன்படுத்தும் பழக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு இரவு நேரங்களில் மொபைல் பயன்படுத்துவதால் […]
பெரும்பாலும் 35 வயதை கடந்து விட்டாலே, உடலில் ஏதாகிலும் ஒரு பிரச்னை வந்துவிடும். அந்த வகையில், பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று கை, கால் வலிதான். இந்த பிரச்னை பலரையும் அப்படியே உக்கார வைத்து விடும். தற்போது இந்த பதிவில், கை, வலியை போக்கும் முடக்கத்தான் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். முடக்கத்தான் செடியை பொறுத்தவரையில், அதில் பல மருத்துவ பயன்கள் உள்ளது. முடக்கத்தான் இலைகள், தண்டுகள் மற்றும் வேர் ஆகியவை உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. முடக்கத்தான் […]
நெல்லிக்காய் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் பிரியும். அதில் இருக்கும் ஊட்டச்சத்து காரணமாக இதனை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். இத்தகையான நெல்லிக்காயை துவையல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். அந்த துவையல் எப்படி செய்வது அதற்கு என்னென்ன பொருட்கள் எல்லாம் தேவை என்பதை பற்றி இந்த பதிவில் விவரமாக காணலாம். தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் -6 தேங்காய் சிறிதளவு காய்ந்த மிளகாய்-3 உப்பு 2 – தேவையான அளவு பெருங்காயதூள் – 2 […]
நம் அனைவரின் வீட்டிலும், பாகற்காய் சாப்பிடாதவர்கள் சிலர் இருப்பார்கள். ஏனென்றால், பாகற்காய் என்றாலே கசப்பு சுவை கொண்டது என்பதால், சாப்பிட விரும்புவதில்லை. ஆனால், பாகற்காய் என்பது ஒரு ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி ஆகும். பாகற்காயில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. தற்போது இந்த பதிவில், சாப்பிட மறுப்பவர்கள் கூட விரும்பி சாப்பிடக்கூடிய அளவுக்கு அசத்தலான பாகற்காய் […]
இன்று பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்னை காணப்படுகிறது. இந்த கற்கள் கால்சியம், யூரிக் அமிலம் அல்லது சிஸ்டைன் போன்ற தாதுக்களின் படிகங்களால் ஆனவை. இந்த பிரச்னை ஏற்படுவதர்க்கு காரணம் என்னவென்றால், அதிகப்படியான கால்சியம், யூரிக் அமிலம் அல்லது சிஸ்டைன் உள்ள உணவுகளை உண்ணுதல். குறைந்த அளவு தண்ணீர் குடித்தல், சிறுநீரில் அதிக அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை காணப்படுதல், சிறுநீர்க்குழாய் தொற்று போன்ற பிரச்னைகளால் இந்த கற்கள் உருவாகிறது. இந்த கற்களை கரைக்க கூடிய ஆற்றல் ரணகள்ளி தாவரத்திற்கு […]
சுவரொட்டி என்பது ஆட்டு இறைச்சியின் ஒரு பகுதியாகும், இது ஆட்டின் வயிற்றுப்பகுதியில் அமைந்துள்ளது. சுவரொட்டியை வைத்து பெரும்பாலும் வறுவல், குழம்பு தயார் செய்கின்றனர். இந்த சுவரொட்டியில், புரதம், இரும்பு, துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த சுவரொட்டி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு,குறிப்பாக உடலில் இரத்த அளவை அதிகரிக்க பயன்படுகிறது. தற்போது இந்த சுவரொட்டி ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையானவை சுவரொட்டி – 250 கிராம் எண்ணெய் – 4 தேக்கரண்டி […]
கணவன் – மனைவி என்ற உறவு என்பது மரணம் வரை நீடித்து நிலைக்க கூடிய உறவு. இந்த உறவுக்குள் வாக்குவாதங்கள், சண்டைகள், மோதல் என அடிக்கடி ஏற்படுவதுண்டு. இவை எல்லாவற்றிற்கு காரணம் இருவருக்கும் இடையே புரிதல் இல்லாதது தான். கணவன் – மனைவி உறவின் அடிப்படை அம்சம் அன்பு. கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆழமான அன்பை கொண்டிருக்க வேண்டும். கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, கடினமான காலகட்டங்களில் ஒருவருக்கொருவர் துணையாக […]
இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை பிரச்சனை தான். இந்த பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் நமது உணவு பழக்கவழக்கமும், வாழ்க்கைமுறையும் தான். நமது முன்னோர்கள் நோய் நொடியின்றி, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ மிக முக்கியமான காரணமாக இருந்தது அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் தான். இன்று நமது முன்னோர்கள் உணவுப்பழக்கவழக்கத்தை பின்பற்றுகின்றோமா என நமக்கு நாமே கேள்வி எழுப்பினால், இல்லை என்ற பதில் தான் வரும். எனவே நாம் நமது உடல் எடையை […]
நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கம். சாம்பாருக்கு பருப்பு, காய்கறிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சாம்பார் மசாலாவும் முக்கியமானது. இந்த மசாலாவை நாம் கடைகளில் தான் வாங்குவதுண்டு. ஆனால், நாம் இந்த மசாலாவை கடைகளில் விலைகொடுத்து வாங்குவதை விட, வீட்டிலேயே சுத்தமாக சுவையாக தயார் செய்யலாம். தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே சாம்பார் மசாலா போடி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன் கடலை பருப்பு […]
இன்று ஆண்களுக்கு சமமாக, பெண்களும் அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில் பெண்கள் வேலைக்கு சென்றாலும், பலவகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். பெண்களை பொறுத்தவரையில், அவர்கள் அணியும் உடை தான் அவர்களை ஒவ்வொரு இடங்களிலும் அவர்களது மதிப்பை நிர்ணயிக்கிறது. அந்த வகையில், வேலைக்கு செல்லும் பெண்கள் அணிந்து செல்லும் உடைகள் கண்ணியம் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் அணியும் உடை அவர்களது நடத்தையை எளிதாக்க வேண்டும். அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடாது. பெண்கள் இறுக்கமாகவோ அல்லது மிகவும் […]
நம்மில் பலரும் உருளைக்கிழங்கை வைத்து பலவகையான சமையல் செய்வதுண்டு. ஆனால், அந்த உருளைக்கிழங்கை வைத்தே குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய Potato Ring செய்வது எப்படி என்று பார்ப்போம். உருளைக்கிழங்கில், மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உருளைக்கிழங்கில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தேவையானவை உருளைக்கிழங்கு – 4 சீரகம் – 2 ஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு கான்பிளவர் மாவு – 2 ஸ்பூன் உப்பு […]
இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு இருக்க கூடிய பிரச்சனைகளில் சளி பிரச்னை தான். இந்த பிரச்னையை தொடக்கத்திலேயே கண்டுகொள்ளாமல் விட்டால் நாளடைவில் அது குழந்தையின் உடலுக்கு ஆபத்தை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாததால், குழந்தைகள் எளிதில் சளி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். சளி பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு, மூக்கு ஒழுகுதல், தும்மல், தொண்டை அரிப்பு, இருமல், காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் காணப்படும். குழந்தைகளுக்கு சளி தொந்தரவு இருந்தால், அவர்களுக்கு […]
பொதுவாகவே கணவன்-மனைவி என்றாலே இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை வருவது இயல்பு தான். கணவன் மனைவி இருவருக்குள்ளும் பிரச்சனைகள் வருவதற்கு மிக முக்கிய காரணம் சரியான புரிதல் இல்லாதது தான். கணவன் மனைவி இடையேயான உறவில், இருவரும் ஒருவருக்கொருவர் மதித்து, அன்புடன் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இந்த உறவை சேதப்படுத்தும் வகையில் சில வார்த்தைகள் மற்றும் செயல்கள் இருவரிடமும் காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில், கணவன் – மனைவி இருவரும் பயன்ப்டுத்தக்கூடாது சில வார்த்தைகள் பற்றி […]