சென்னை மக்களே .. நாளை (05-08-2024) இந்தெந்த இடங்களில் மின்தடை ..!

சென்னை : தமிழகத்தில் மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக நாளை (ஆகஸ்ட்-5) சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னையில் அமைந்துள்ள ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி அது எந்தெந்த பகுதிகள் என்றும், மின்தடை ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கான நேரத்தையும் பற்றி பார்க்கலாம்.
வடசென்னை – எண்ணூர்
- கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், VOC நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
- பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால் இந்த மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா முஸ்லீம்களை வஞ்சிக்கிறது!” பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
March 27, 2025
கட்சியில் இணயை தகுதி இல்லை..ஓ.பி.எஸ் உடன் இணைவது குறித்த கேள்விக்கு இபிஎஸ் சொன்ன பதில்!
March 27, 2025