death [Imagesource : Theindianexpress]
டெல்லியில் முகுந்த்புர் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு
டெல்லியில் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. சாலையில் வெள்ளம் ஒரு பக்கம் புரண்டோட, போக்குவரத்து நெரிசலும் இடையூறாக காணப்படுகிறது. இந்த நிலையில் யமுனை நதி தலைநகருக்குள் புகுந்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், கனமழையால் முகுந்த்புர் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களின் உடலையும் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…