well [Imagesource : Freejournal]
ம.பி-யில் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்த பெண் குழந்தை.
மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் முகவலி கிராமத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை, தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் அருகில் இருந்த 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 20 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் குழந்தையை பாதுகாப்பாக விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…
சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…
ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…
டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…
விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…