கடந்த நான்கு நாட்களாக, ஹைதராபாத்தில் உள்ள பழைய செயலக கட்டிட வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று 25 பத்திரிகையாளர்களுக்கு வேறு சில மருத்துவமனைகளில் சோதனையின் போது கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், அம்மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 70 -ஐ எட்டியுள்ளதாக ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில், மொத்த பாதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 4974 உள்ளது. இதுவரை 2377 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் , 185 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…