Categories: இந்தியா

உத்தரபிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.!!

Published by
பால முருகன்

உத்தரபிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

உத்தரபிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மே 4 மற்றும் மே 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப்பதிவு மே 4ஆம் தேதி 37 மாவட்டங்களிலும், 2ஆம் கட்டமாக 38 மாவட்டங்களுக்கு மே 11ஆம் தேதியும் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டது.  இந்த தேர்தலில் 17 மாநகராட்சிகளில் உள்ள மேயர்கள் மற்றும் கார்ப்பரேட்டர்கள் மற்றும் நகர் பாலிகா பரிஷத்கள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு இன்று முடிவடைகிறது.

மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) நகர்ப்புற உள்ளாட்சியில் தனது  ஆதிக்கத்தைத் தொடரும் என்று நம்புகிறது, அதே நேரத்தில் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி (BSP) மற்றும் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் இழந்த இடத்தை மீண்டும் பெற விரும்புகின்றன.

வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது என தகவல்கள் கிடைத்துள்ளது. 14,522 பதவிகளுக்கு 83,378 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டு கட்டங்களிலும் சுமார் 53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

13 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

14 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

14 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

15 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

15 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

17 hours ago