BJP MP Brij Bhushan Sharan Singh [Image source : Twitter/@state_sentinel]
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக எம்பி பிரிஜ் பூஷனுக்கு இடைக்கால ஜாமீன்.
மல்யுத்த வீராங்கனைகள் எழுப்பிய பாலியல் புகார் தொடர்பான வழக்கில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரணுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரிஜ் பூஷன் சிங் ரூ.25,000 ஜாமீன் தொகை செலுத்தவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யவில்லை என நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
பாலியல் புகார் தொடர்பான வழக்கில் பிரிஜ் பூஷன் சிங் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார். மேலும், வரும் வியாழக்கிழமை (ஜூலை20) வழக்கமான ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அப்போது, பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீண்டும் ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…