வடக்கு டெல்லி பகுதிகளில் உள்ள கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் போன்ற வழிபாட்டு தளங்களில் இம்ரானா என்கிற இஸ்லாமிய பெண் கிருமி நாசினி தெளித்து வருகிறார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தடுப்பு நடவடவடிக்கைக்காக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் முக்கிய நடவடிக்கையாக மக்கள் கூடும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியிலும் முக்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
வடக்கு டெல்லி பகுதிகளில் உள்ள கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் போன்ற வழிபாட்டு தளங்களில் இம்ரானா என்கிற இஸ்லாமிய பெண் கிருமி நாசினி தெளித்து வருகிறார். இவர் கிருமி நாசினி தெளிக்கும் போது அந்தந்த வழிபாட்டு தளங்களில் இருப்பவர்கள் எதுவும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் இம்ரானா தெரிவித்தார்.
இம்ரானாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரமலான் நோன்பு கடைபிடித்துகொண்டு தனது பணியையும் மேற்கொண்டு வருகிறார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…