சென்சார் மூலம் கோவில் மணி தயாரித்து கொடுத்த இஸ்லாமிய நபர்.!

Published by
பால முருகன்

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் செல்கிறது, இந்த கொரனோ வைரஸ் காரணமாக  மார்ச் 25ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற காரணத்தால் இந்த தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. 

இந்த நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் மந்த்சாரில் உள்ள பசுபதிநாத் கோவிலில் சென்சார் மூலம் கோவில் மணி செயல் படுமாறு வைத்துள்ளார்கள், இதன் மூலம் பக்தர்கள் அனைவரும் அந்த மணியை கையை வைத்து அடிக்க தேவையில்லை கையை மணி அருகில் கொண்டு சென்றாலே தானாகவே மணி அடிக்கும் , மேலும் இதன் மூலம் கொரனோ வைரஸ் தடுப்பது மட்டுமில்லாமல் பக்தர்கள் மனதுக்கு நிம்மதியாக கடவுளை வணங்க முடிகிறது என்று கோவில் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

மேலும் இந்த சென்சார் மணியை நாரு கான் மேவ் என்ற முஸ்லிம் நபர் ஒருபர் 6000 ரூபாய் செலவில் உருவாக்கியுள்ளார், 62 வயதான நாரு கான் மேவ் இது குறித்துக் கூறுகையில், கொரனோ ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்த பிறகு மசூதிகளில் மற்றும் அஸான் ஓத அனுமதி கிடைத்தது. மேலும் நான் கோயிலுக்கு வரும் பக்தர்களும் மணியை பயன்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதன் காரணமாகத்தான் சென்சார் மூலம் மணியை தயாரித்து கோவிலுக்கு வழங்கினேன் என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago