Uttarakhand [File Image]
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் யாத்திரை செல்லும் பாதையில் ஆகஸ்ட் 4 அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர், 16 பேரை காணவில்லை. உயிரிழந்தர்களில் 3 பேர் குஜராத்தைச் சேர்ந்த பக்தர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் யாத்ரா மேலாண்மைப் படையினரின் தேடுதல் பணி ஒன்பதாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வட மாநிலங்களான உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
அடுத்த ஐந்து நாட்களில் பீகார், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த மாநிலங்களில் பெய்த மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…