Categories: இந்தியா

உத்தரகாண்டில் கனமழையால் நிலச்சரிவு: 5 பேர் பலி!

Published by
கெளதம்

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் யாத்திரை செல்லும் பாதையில் ஆகஸ்ட் 4 அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர், 16 பேரை காணவில்லை. உயிரிழந்தர்களில் 3 பேர் குஜராத்தைச் சேர்ந்த பக்தர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் யாத்ரா மேலாண்மைப் படையினரின் தேடுதல் பணி ஒன்பதாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வட மாநிலங்களான உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

அடுத்த ஐந்து நாட்களில் பீகார், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த மாநிலங்களில் பெய்த மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

13 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

13 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

14 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

14 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

15 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

16 hours ago