உங்கள் கார் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கினாலும், மோடி அரசு வரி வசூலில் இயங்குகிறது என ராகுல் காந்தி ட்வீட்.
சாமானிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் தான் உள்ளது. கச்சா எண்ணெயின் விலை உயர்வை பொருத்து, பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கிறது.
சமீப நாட்களாக பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 கடந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசை கண்டித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘உங்கள் கார் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கினாலும், மோடி அரசு வரி வசூலில் இயங்குகிறது’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…