PortBlair PMModi [Image- Mint]
அந்தமானில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
அந்தமானில் போர்ட் பிளேயரில் ரூ.710 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். போர்ட்பிளேர் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும், இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு நுழைவாயிலாக செயல்படுகிறது.
பிரதம மந்திரி அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, விசாலமான புதிய முனைய கட்டிடம் விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும். கட்டிடத்தின் மற்ற அம்சங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 500KW திறன் கொண்ட சூரிய மின் நிலையம் ஆகியவை அடங்குகிறது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இது குறித்து பேசுகையில் 710 கோடி ரூபாய் மதிப்பிலான விமான நிலையம் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. டெல்லி, சென்னை, ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம் வரும்காலங்களில் விரிவு படுத்தப்படும் என கூறியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…