விவசாயிகள் போராட்டத்தின் போது குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட டெல்லி டிராக்டர் வன்முறையில் பாதிக்கப்பட்ட போலீசார் மற்றும் குடும்பத்தினர் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாகா டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். அகிம்சை முறையில் நடைபெற்ற இந்த போராட்டம் குடியரசு தினத்தன்று வன்முறையாக சிங்கு எல்லையில் வெடித்தது. இதில் விவசாயிகளும், காவலர்களும் காயமடைந்து பாதிக்கப்பட்டனர்.
சில விவசாயிகள் வாள் வைத்து சண்டையில் காவலர்களை தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இன்று டெல்லியில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த காயமடைந்த காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கூறுகையில் விவசாயிகள் பலர் வாழ் வைத்து தங்களை தாக்கியதாகவும், இதனால் தான் அதிகப்படியான காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானதை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மு.க.முத்துவின் உடலுக்கு…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், நெல்லூரில் சந்தேகத்தின் பேரில் வட…
சென்னை : நாகப்பட்டினம், வேதாரண்யம், செருதூர் மீனவ கிராம முக துவாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி மக்களிடம் குறைகளை கேட்டு…
சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து மறைவுக்கு…
மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்ஷன்…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமீபத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, ஜூலை 19, 2025 அன்று வெளியான தகவல்களின்படி,…