விவசாயிகள் போராட்டத்தின் போது குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட டெல்லி டிராக்டர் வன்முறையில் பாதிக்கப்பட்ட போலீசார் மற்றும் குடும்பத்தினர் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாகா டெல்லியில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். அகிம்சை முறையில் நடைபெற்ற இந்த போராட்டம் குடியரசு தினத்தன்று வன்முறையாக சிங்கு எல்லையில் வெடித்தது. இதில் விவசாயிகளும், காவலர்களும் காயமடைந்து பாதிக்கப்பட்டனர்.
சில விவசாயிகள் வாள் வைத்து சண்டையில் காவலர்களை தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இன்று டெல்லியில் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த காயமடைந்த காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கூறுகையில் விவசாயிகள் பலர் வாழ் வைத்து தங்களை தாக்கியதாகவும், இதனால் தான் அதிகப்படியான காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…