Rashtrapati Bhavan [Image Source :Housing]
அடுத்த மாதம் முதல் வாரந்தோறும் 6 நாட்களுக்கு ஜனாதிபதி மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.
குடியரசுத் தலைவர் (ஜனாதிபதி) மாளிகையில் அருங்காட்சியக வளாகம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை வாரத்தில் 5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இனி ஜூன் மாதம் முதல் திங்கள் தவிர வாரத்தில் 6 நாட்கள் பார்வையிடலாம் என்றும் ஆன்லைனில் முன்பதிவு செய்து பார்க்கலாம் என்றும் ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும் இந்தத் மாளிகை, 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, ஜம்மு & காஷ்மீர் மற்றும் தாஜ்மஹாலைச் சுற்றிலும் முகலாயர்களால் கட்டப்பட்ட தோட்டங்களின் பாணியில் அமைக்கப்பட்டள்ளது.
குடியரசுத் தலைவர மாளிகை வளாகத்தின் வழியாக பயணம் மூன்று சுற்றுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் சுற்றில் ராஷ்டிரபதி பவனின் பிரதான கட்டிடம் மற்றும் மத்திய புல்வெளியை உள்ளடக்கியது. மேலும் இதில் அசோக் ஹால், தர்பார் ஹால், பேங்க்வெட் ஹால் மற்றும் டிராயிங் அறைகள் போன்ற அதன் முதன்மை அறைகள் கூட அடங்கும்.
இரண்டாவது சுற்று ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியக வளாகத்தின் சுற்றுப்பயணத்தை குறிக்கும். மூன்றாவது சுற்றுப்பயணம் ராஷ்டிரபதி பவனின் புகழ்பெற்ற தோட்டங்களான – அம்ரித் உத்யன், மூலிகைத் தோட்டம், இசை பூங்கா மற்றும் ஆன்மீகத் தோட்டம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராஷ்டிரபதி பவனில் உள்ள வரலாற்று முகலாய பூங்காக்கள்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…