பிரதமர் குறித்து கேரள காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் சர்சைக்குரியதாகியுள்ளது.
காங்கிரஸ் எம்பி ஆகிய சசிதரூர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் குறித்து ஒரு கேலி சித்திரம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அச்சித்திரத்தில் பிரதமர் மோடியின் காதைப்பிடித்து ஸ்ரீராமன் பள்ளிக்கு அழைத்துச் செல்வது போன்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பது தொடர்பாக பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், இச்சித்திரமும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பாஜக தலைவர் சோபா என்பவர் பிரதமர் மோடி குறித்து வரைந்த சித்திரத்திற்கு பதிலடியாக சசிதரூர் இந்த சித்திரத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் குறித்து வெளியிட்டுள்ள இந்த கேலிச்சித்திரம் சர்ச்சைக்குரிது என பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…