Categories: இந்தியா

தூக்கு தண்டனைக்கு பதிலாக வேறு வழியில் மரண தண்டனை.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய தகவல்.!

Published by
மணிகண்டன்

மரண தண்டனையை நிறைவேற்ற வேறு வழியை ஆராய மத்திய அரசு ஓர் குழுவை நியமிக்க உள்ளது. 

இந்தியாவில் மரண தண்டனை என்பது உச்சபட்ச தண்டனையாக செயல்பாட்டில் இருக்கிறது. இந்த மரண தண்டனையானது தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் ஓர் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், தூக்கிலிடபட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு மாற்றாக வலியற்ற முறைப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறுவகையில், மரண தண்டனையினை தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றுவதற்கு மாற்றாக வலியற்ற முறையில் மரண தண்டனை நிறைவேற்ற விரைவில் மத்திய அரசு ஓர் குழு ஒன்றை அமைக்க உள்ளது என குறிப்பிடப்பட்டது.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

15 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

16 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

17 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago