yogi adithyanath [Imagesource : NDTV]
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உ.பி. என்று கூறியுள்ளார்.
அவர் “நாட்டிலேயே அதிக மக்கள் கொண்ட மாநிலம் உ.பி. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு யாரும் இங்கு வர விரும்பவில்லை. ஆனால், கடந்த வாரத்தில், ரிசர்வ் வங்கி மற்றும் நிதி ஆயோக் அறிக்கையை நீங்கள் பாரக்கவேண்டும்.
நாட்டிலேயே அதிக முதலீடுகளைக் கொண்ட மாநிலமாக உபி மாறியுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…