முழுமையான நெல் கொள்முதல் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது – அமைச்சர் காமராஜ்!

Published by
Rebekal

முழுமையான நெல் கொள்முதல் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் விவசாயிகளிடம் இருந்து முழுமையாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் கூறியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களை அமைச்சர் ஓ எஸ் மணியன் மற்றும் காமராஜர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் காமராஜ் நாட்டிலேயே தமிழகத்தில் தான் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முழுமையாக நெல் கொள்முதல் செய்யப்படுவதாக கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

மேலும், விவசாயிகளுக்காக விடுமுறை நாட்களில் கூட நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அதுபோல இந்தியாவிலேயே தமிழகம் தான் முழுமையாக நெல் கொள்முதல் விவசாயிகளிடமிருந்து செய்வதாக தெரிவித்துள்ளார். அதன்பின் நெல்லின் ஈரப்பதம் குறித்து பேசிய அவர் மழை பெய்கின்ற காலகட்டத்தில் நெல் ஈரப்பதம் அடைகிறது. இதை பெரிய பிரச்னையாக்க வேண்டாம், ஒரு மணி நேரம் வெயில் அடித்தால் இவை அனைத்தும்காய்ந்து விடும் என கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago