ஒவ்வொரு வருடமும் தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு, போக்குவரத்துத்துறை சார்பில் தீபவளி போனஸ் வழங்குவது வழக்கம்.
அந்த வகையில், போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் தீபாவளி போனஸ் 20% வழங்கிட வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆண்டுகளில் கொரோனாவை காரணம் காண்பித்து 20 சதவீத போனசை 10 சதவீதமாக குறைத்ததை இந்த ஆண்டு செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தற்பொழுது அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன் பணமாக ரூ. 10,000 வழங்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த வருடம் கொரோனா காலத்தில், 20 சதவீத போனசை 10 சதவீதமாக குறைத்து போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கிய நிலையில், இந்த ஆண்டு குறைத்து வழங்காமல், 20 சதவிகித பொன்னாசை வழங்க வேண்டும் என டெஹ்ரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…