திமுக சார்பில் இன்று முப்பெரும் விழா நடைபெறுகிறது.
ஒவ்வொரு வருடமும் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, திமுக கழகம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த மூன்று நிகழ்வுகளையும் இணைத்து முப்பெரும் விழாவாகக் கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா இன்று மாலை 5 மணி அளவில் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் ஆகியோர் பெயரில் ஐந்து விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தலைமை தாங்கி நடத்துகிறார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார். கொரோனா பரவல் காரணமாக முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை அனைத்து மாவட்டங்களிலும் காணொலிக் காட்சி வாயிலாக காணும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…