சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

Published by
பாலா கலியமூர்த்தி

சிங்கப்பூரில் கஞ்சா கடத்த வழக்கில் தமிழரான தங்கராஜ் சுப்பையா தூக்கிலிடப்பட்டார்.

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரில் சிறையில் இருந்த தமிழரான சுப்பையா தூக்கிலிடப்பட்டார். ஒரு கிலோ கஞ்சா கடத்தியதற்காக கைதாகி 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஐ.நா. தன்னார்வ அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்து தூக்குத்தண்டனையை நிறைவேற்றியது சிங்கப்பூர் அரசு.

46 வயதான தங்கராஜூ சுப்பையா, 1,017.9 கிராம் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காக தண்டிக்கப்பட்டார். இதனிடையே, தூக்கு தண்டனையை “அவசரமாக மறுபரிசீலனை செய்ய” சிங்கப்பூருக்கான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் வேண்டுகோள் விடுத்த போதிலும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வெழுதிய Chat GPT.! படிக்காமலேயே மார்க என்ன தெரியுமா.?

ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வெழுதிய Chat GPT.! படிக்காமலேயே மார்க என்ன தெரியுமா.?

மேற்கு வங்காளம் : OpenAI இன் ChatGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்தே தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இப்போது ChatGPT இன்…

8 hours ago

சிவ தாண்டவமாடும் பாலையா.! கவனம் ஈர்க்கும் ”அகண்டா 2” டீசர்..!

கர்நாடகா : இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகியுள்ள 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அசாத்திய மாஸ்…

9 hours ago

சென்னையில் திடீரென வெளுத்து வாங்கிய காற்றுடன் கனமழை.! சாய்ந்து விழுந்த மரங்கள்…

சென்னை : சென்னையின் திடீரென பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

”விரைவில் தீர்வு கிடைக்கும்.., தொண்டர்களுக்காக எதையும் செய்வேன்” – பாமக நிறுவனர் ராமதாஸ்.!

சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி…

10 hours ago

மதுரை-தூத்துக்குடி டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கலாம்.! தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன்…

11 hours ago

ஏ.ஆர். ரஹ்மான் கான்செர்ட் – ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு.!

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு…

11 hours ago