தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக சில தளர்வுகளுடம் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 742 ஆக உயர்ந்துள்ளது.
இதன்காரணமாக, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று ஜூலை 11 முதல் ஜூலை 20-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
அங்கு பால் மற்றும் மருந்துக்கடை வழக்கம் போல் செயல்படும் எனவும், இதற்க்கு அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைக்குக்குமாறு அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…