Kotanadu case - 9 items handed over to the court! [file image]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட மேல் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, மேல் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய செப்.21ம் தேதி வரை அவகாசம் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
எதிர்தரப்பு சாட்சியாக உள்ள 9 பேரை விசாரிக்க அனுமதி வழங்காத உதகை நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கோடநாடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட தீபு உட்பட 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். கோடநாடு வழக்கில் மேல்விசாரணை நடந்து வருவதால் அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கோரி காவல்துறை கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…
சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…
சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…