Case registered against AIADMK General Secretary EPS [Image Source- PTI]
இபிஎஸ்க்கு எதிரான வழக்கில் 6 வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராகவும், அதிமுகவில் திருத்தப்பட்ட சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, இபிஎஸ்க்கு எதிரான வழக்கில் 6 வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ அங்கீகரித்த தேர்தல் ஆணையம் உத்தரவை ரத்து செய்யக்கோரி ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுந்திருந்தனர். இந்த நிலையில், இவர்கள் தாக்கல் செய்த மனுவை ஏற்று, இதுதொடர்பாக 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…