தமிழகத்தில் நேற்று புதியதாக 38 பேருக்கு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் கடந்த சில நாள்களுக்கு முன் 57 வயதான முதியவர் காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு காரணமாக அனுமதிக்கப் பட்டிருந்தார்.
அந்த முதியவர் இன்று உயிரிழந்தார். இந்த முதியவரின் மாதிரி சோதனை முடிவு வந்த பிறகே கொரோனா இருந்ததா..? என தெரியவரும் என்று கூறப்படுகிறது.ஆனால் மருத்துவமனை வட்டாரத்தில் முதியவர் அதிகமான காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…