தமிழ்நாடு

மர்ம கும்பலால் கடத்தப்பட்ட ராப் பாடகர் 10 மணி நேரத்தில் மீட்பு…!

Published by
லீனா

சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டார்.

மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 10 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளார். 5 பேரிடம் ₹2.5 கோடி கடன் வாங்கியுள்ளதால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், திருவேற்காடு போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வாகன தணிக்கையின்போது அவரை மீட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்டதாக முத்துப்பாண்டி, கார்த்தி, முத்து, கருப்பசாமி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

15 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

16 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

17 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago