dev anand [Imagesource : fileimage]
சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 10 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளார். 5 பேரிடம் ₹2.5 கோடி கடன் வாங்கியுள்ளதால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், திருவேற்காடு போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வாகன தணிக்கையின்போது அவரை மீட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்டதாக முத்துப்பாண்டி, கார்த்தி, முத்து, கருப்பசாமி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…