ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாங்கி, இந்த வருட கிளார்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கனா முதல்நிலை தேர்வு ஜூன் 22,,23, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இந்த முடிவுகளில் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டன. இதில் எஸ்சி, ஓபிசி, பொது பிரிவினருக்கு 61.25 எனவும், எஸ்டி பிரிவினருக்கு 53.75 எனவும், பொதுப்பிரிவில் நலிவடைந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 சதவீத ஐடா ஒதுக்கீட்டின் படி, 28.5 எனவும் கட் ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.
இந்த எஸ்டி பிரிவினரை விட பொது பிரிவில் நலிவடைந்தோர்க்கு மிக குறைவான கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயம் செய்திருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…