ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற வேண்டும் என இரத்ததானம் செய்த இளைஞர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த, வி.வி.பிரதீப் நண்பர்கள் குழுவை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற வேண்டும் என்றும் 30,000 யூனிட் இரத்தத்தை இரத்ததானம் செய்தனர்.
தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமை, மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிரவன் தொடக்கி வைத்தார்.அப்போது பேசிய கதிரவன், திமுக தலைவர் ஸ்டாலின் மீதும், தன் மீதும் அன்பு வைத்து, இரத்ததானம் செய்ய முன்வந்த இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
வெறி பெற்ற பின் பொதுமக்களின் தேவைகள் மாறும் கோரிக்கைகளை நிறைவேறுவேன் என்றும், குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…