திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். அந்த சிறுவனை மீட்பு படையினர் 17மணி நேரத்திற்கு மேலாக மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றுக்குள் உள்ள சிறுவன் சுஜித் அசைவின்றி முகம் , கைகளில் மண்ணில் மூடப்பட்டிருக்கிறது. இதனால் இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றி விட்டு குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண் முடியிருப்பதால் குழந்தை மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…