PM Modi - Tamiinadu CM MK Stalin [File Image]
கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பருத்தி கொள்முதலை உடனே துவங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பருத்தி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பருத்தி விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அதனால் பருத்தி கொள்முதலை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பருத்தி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பருத்தி விவசாயிகள் மிக மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளனர். எனவே தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை இந்திய பருத்திக் கழகம் உடனடியாகத் தொடங்கிடவும்; பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) இனி வரும் காலங்களில் ஜூன் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டு வர வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…
சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…
ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…
டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…
விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…