Minister Ponmudi [File Image ]
தமிழகத்தில் செயல்படும் கல்லூரி பல்கலைக்கழகங்களில் பொதுவான மாதிரி படத்திட்டத்தை தமிழக உயர்கல்வித்துறை அறிமுகடுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் படிக்கும் சமயத்தில் இடையில் வேறு கல்வி நிறுவனத்திற்கு செல்கையில் பொதுவான பாடத்திட்டம் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என அறிமுகப்படுத்தியது. இதில் சுயநிதி கல்லூரிகள் பாதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் இதுவரை 16,516 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.
இதனை அடுத்து, புதிய மாதிரி படத்திட்டம் 90 சதவீத கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டுவிட்டது. கல்வி வளர்ச்சி என்பது எண்ணிக்கையில் மட்டுமே உயர்த்தப்படுவதில்லை. அது அதன் தரத்தை உயர்த்த வேண்டும். நான் முதல்வன் திட்டம் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்தி வருகிறோம். பொது பாடத்திட்டம் கொண்ட புதிய மாதிரி பாடத்திட்டத்தை 90 சதவீத கல்லூரிகளில் அமல்படுத்தபட்டுவிட்டது. மீதம் உள்ள கல்லூரிகள் அடுத்த வருடம் அமல்படுத்துவதாக கூறியுள்ளனர். என அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை : உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானதை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மு.க.முத்துவின் உடலுக்கு…
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், நெல்லூரில் சந்தேகத்தின் பேரில் வட…
சென்னை : நாகப்பட்டினம், வேதாரண்யம், செருதூர் மீனவ கிராம முக துவாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி மக்களிடம் குறைகளை கேட்டு…
சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து மறைவுக்கு…
மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்ஷன்…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமீபத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, ஜூலை 19, 2025 அன்று வெளியான தகவல்களின்படி,…