இரண்டு நாட்களுக்கு பிறகு கிணற்றில் இருந்து உயிருடன் வந்த மூதாட்டி!

Published by
லீனா

சேலம் மாவட்டம், கெங்கவல்லியை அடுத்த கூடமலை பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவரது கணவர் உயிரிழந்த நிலையில், இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து, கடந்த 2 நாட்களாக வள்ளியம்மாள் வீட்டிற்கு வரவில்லை. இதனையறிந்த உறவினர்கள் அவரை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆடு மேய்த்து சென்ற ஒருவர், கூடமலை கிராமத்தில் உள்ள வறண்ட கிணற்றில் ஒரு மூதாட்டி தவித்த வருவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பெயரில், அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, மூதாட்டியை கயிறு வாயிலாக மீட்டெடுத்தனர்.
இந்த முதாட்டிக்கு அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் நிலையில், கடந்த ஞாயிறுக்கிழமை அன்று இவர் கிணற்றில் விழுந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர். 40 அடி ஆழம் கொண்ட வறண்ட கிணற்றில் விழுந்த மூதாட்டியை, சிறிய காயங்களுடன் மீட்டெடுத்து, ஆத்தூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Published by
லீனா
Tags: tamilnews

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

12 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

13 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

14 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

14 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

15 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

16 hours ago