விழுப்புரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாஜக-வை சேர்ந்த 11 பேரை கைது செய்த போலீசார்.
தமிழகத்தில் நவ.6ம் தேதி முதல் டிச.6ம் தேதி வரை, திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், இந்த யாத்திரை நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்தது.
இந்நிலையில், பாஜக சார்பில் இன்று தடையை மீறி வேலயாத்திரை நடத்தப்படுகிறது. இதனையடுத்து, இந்த யாத்திரை நடைபெறும் மாவட்டங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாஜக-வை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை : நாகப்பட்டினம், வேதாரண்யம், செருதூர் மீனவ கிராம முக துவாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி மக்களிடம் குறைகளை கேட்டு…
சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து மறைவுக்கு…
மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்ஷன்…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமீபத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, ஜூலை 19, 2025 அன்று வெளியான தகவல்களின்படி,…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77)…
சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (வயது 76) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள…