Guru Nanak College [Image source : India Today]
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாணவர்களிடையே நடைபெற்ற மோதலின் போது மாணவர்கள் விழா காலங்களில் வெடிக்கும் வெடியை வீசி மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இது சம்பவம் தொடர்பாக 1 மாணவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது 10 மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…