earthquake [Image Source : newsonair]
பனாமாவில் நேற்று 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நேற்று பனாமா-கொலம்பியா எல்லைக்கு சற்று அருகில் உள்ள கரீபியன் தீவுகளில் புதன்கிழமை (நேற்று) இரவு நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 -ஆக பதிவாகியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பனாமாவின் புவேர்ட்டோ ஒபால்டாவிலிருந்து வடகிழக்கே 41 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6 மைல்) ஆழத்தில் இருந்தது.
திடீரென நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் சற்று அதிர்ச்சியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தாஞ்சம் அடைந்தார்கள். மேலும், இந்த நிலநடுக்கத்தில் ஏற்ப்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…