selloor raju [Imagesource : Indiatoday]
தமிழ்நாடு ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது என செல்லூர் ராஜு பேட்டி.
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் கட்சி பிரதிநிதி போல் பேசி இருக்கிறார்.
ஆளுநர் அவராக பேசுகிறாரா இல்லை அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா என தெரியவில்லை. ஆளுங்கட்சியினர் ஆளுநர் பற்றி விமர்சிப்பதையும் ஏற்கமுடியாது. ஆளுநர் – ஆளுங்கட்சி மோதலால் மக்கள் திட்டங்கள் பாதிப்பு என தெரிவித்துள்ளார். சமீப காலமாகவே ஆளும் கட்சிக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், செல்லூர் ராஜு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…