இந்திய அணியின் உடை அணிந்து மைதானத்தில் களமிறங்கிய இங்கிலாந்து ரசிகர்.
இந்தியா-இலங்கை இடையே 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 126.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் 364 ரன்கள் எடுத்தன. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்து உள்ளனர். இந்நிலையில், வழக்கமாக கிரிக்கெட் போட்டியின் போது ஏதாவது சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் தான், அது போன்று இன்றைய இங்கிலாந்து -இந்தியா இடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
இன்றைய போட்டியின் போது இங்கிலாந்து ரசிகர் ஒருவர் இந்திய அணியின் உடையணிந்து மைதானத்துக்குள் நுழைந்தார். இதைத்தொடர்ந்து, மைதான ஊழியர்கள் அந்த நபரை வெளியேற முயன்றபோது அவர் பிசிசிஐ லோகோவை காண்பித்து தான் இந்திய வீரர் என்று தெரிவித்துள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் அந்த ரசிகர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அந்த நபர் அணிந்து இருந்த உடையில் Jarvo என பெயர் எழுதி இருந்தது. இதை பார்த்த இந்திய அணி வீரர் முகமது சிராஜ் விழுந்து விழுந்து சிரித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…