IND vs PAK : உலக கோப்பை போட்டி.. இந்தியாவில் எப்போது எங்கே? விவரம் இதோ.!!

Published by
பால முருகன்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கே எப்போது நடைபெறவுள்ளது என்பதற்கான தகவல் கிடைத்துள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)  இந்தியா-பாகிஸ்தான் இடையிலான  போட்டியை அகமதாபாத் மைதானத்தில் நடத்த முடிவு செய்துள்ளது.

ஏனென்றால்ம், இந்த போட்டியை பார்ப்பதற்கு வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 1 லட்சம் பேர் அமரும் திறன் கொண்ட அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் நாட்டிலேயே மிகப்பெரியது. இதனால் அங்கு போட்டி நடத்தினால் நன்றாக இருக்கும் என்பதற்காக பிசிசிஐ போட்டியை அங்கு நடத்த திட்டமிட்டுள்ளதாம்.

தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் முடிவடைந்தவுடன் உலகக் கோப்பை அட்டவணையை பிசிசிஐ பிரமாண்டமாக வெளியிடும் எனத் தெரிகிறது. அதனை வைத்து பார்த்தால் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறும் என தெரிகிறது.

மேலும், அக்டோபர்-நவம்பர் மழைக்காலமாக இருப்பதால், நவம்பர் முதல் வாரத்திற்கு முன்னதாக நாட்டின் தெற்கு பகுதிகளில் போட்டிகளை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago