மரண காட்டு காட்டிய கோலி, படிக்கல்.., மீண்டும் வெற்றியை பதிவு செய்த பெங்களூர் ..!

Published by
murugan

பெங்களூர் அணி 16.3 ஓவர் முடிவில் ரன்கள் 181 எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று ஐபிஎல் தொடரின் 16- வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.

முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தனர்.  178 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் மரண அடி அடித்தனர்.

இதனால், இருவரும் அரைசதம் விளாசினர். அதிலும் அதிரடியாக விளையாடிய படிக்கல் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். இதைத்தொடர்ந்து, அதிரடி காட்டி வந்த படிக்கல் 51 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர் விளாசி ரன்கள் 101* எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

அதேபோல கோலி 47பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி 72* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

Image

இறுதியாக பெங்களூர் அணி 16.3 ஓவர் முடிவில் ரன்கள் 181 எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணி விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

14 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

14 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

15 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

15 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

16 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

17 hours ago