இந்திய பிரதமருக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்த ஆஸ்திரேலிய பிரதமர். இந்தியா முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தினவிழா நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 74-வது சுதந்திர தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு அவர்களின் சுதந்திர தின விழா வாழ்த்துக்கள் என்றும் அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். […]
ஆஸ்திரேலிய அரசு நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டணங்களுக்கு மானியம் வழங்குவதை நிறுத்தப்போவதாக அறிவித்தது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக கட்டணங்களுக்கு மானியம் வழங்குவதை நிறுத்தப்போவதாக கல்வி அமைச்சர் டான் தெஹான் இந்த மாற்றங்களை அறிவித்தார். புதிய நடவடிக்கைகளின் படி, ஒரு பட்டத்தில் முதல் எட்டு பாடங்களில் குறைந்தது பாதி தோல்வி பெரும் மாணவர்கள் உயர் கல்வி கடன் திட்டத்திற்கான அணுகலை பெற முடியாதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது மூன்றாம் நிலை கல்விக்காக […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலிஸ் பெர்ரியும் ரப்பி வீரர் மாட் டூமுவாவும் தங்கள் நான்கு ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக அறிவித்துவிட்டனர். ஆஸ்திரேலிய நாட்டின் பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெர்ரியும் ரப்பி வீரர் (Rugby Player) மாட் டூமுவா ஆகிய இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், அண்மையில் இவர்கள் தங்கள் திருமண வாழ்வை முறித்துக்கொள்வதாக பரஸ்பரம் முடிவுஎடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இது ஆஸ்திரேலிய விளையாட்டு துறையினர்களிடையே அதிர்ச்சியை […]
ஆஸ்திரேலிய கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சுறா தாக்குதலில் ஒரு 17 வயது சிறுவன் உயிரிழந்தார் என்று போலிஸ் தெரிவித்தன. ஆஸ்திரேலியாவின் சிட்னி கிழக்கு கடற்கரையில் அலை சறுக்கும்பொழுது ஒரு சுறா தாக்குதலால் ஒரு இளம் சிறுவன் உயிரிழந்தார் என போலிசார் இன்று கூறியது இதனால் கடற்கரைகள் மூடப்பட்டுள்ளது. 17 வயதான சிறுவன் பிரிஸ்பேனுக்கு தெற்கே 380 கிலோமீட்டர் (240 மைல்) தொலைவில் உள்ள கோஃப்ஸ் துறைமுகத்திற்கு அருகே அலை சறுக்கு செய்யும் பொழுது தாக்கப்பட்டதாக சாட்சிகளை மேற்கோள் காட்டி […]
ஆஸ்திரேலிய பெண் ஒருவர் இந்தியாவிற்கு வந்த போது அவரிடம் அறிமுகமான நபர் 2 மாதம் வரை பாலியல் கொடுமை செய்த சம்பவத்தை புத்தகமாக வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்மென் கிரீன்ரீ தனது இளமை காலத்தில் கடல் மீது சாகசம் செய்யும் பயிற்சியை தொடர்ந்து 7 வருடங்களாக தீவிரமாக மேற்கொண்டு வந்துள்ளார். ஆனால் அவரால் உலக சுற்றுப்பயணத்திற்கு தகுதி பெற முடியாததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். தனக்கு மாறுதல் தேவைப்பட்ட அந்த நேரத்தில் தலாய் லாமாவின் கீழ் […]
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமாக மெல்போர்னில் கொரோனா தொற்று அதிகரித்த பின்னர் அங்கு ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் 6 வாரங்களுக்கு ஊரடங்கு என்று அதிகாரிகள் நேற்று அறிவித்தனர். மேலும் மார்ச் மாதம் முதல் எப்போதும் இல்லாதவகையில் நேற்று முன் தினம் ஒரே நாளில், 191 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் மாநில பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் இன்று தொடங்கி குறைந்தது ஆறு வாரங்கள் நீடிக்கும் என்று கூறினார். ஏனெனில் கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்துவிட்டதாக […]
வந்தே பாரத் மிஷனின் கீழ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 8 விமானங்களை இயக்க இருப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இந்த விமானங்கள் வருகின்ற ஜூலை 1 -ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த 8 விமானங்களில் சிட்னி மற்றும் மெல்போர்னுக்கு தலா நான்கு விமானங்கள் இயக்கப்படும் எனவும் இதற்கான முன்பதிவு இன்று மதியம் 12 மணி முதல் தொடங்க உள்ளது. இந்த முன்பதிவு ஏர் இந்தியா இணையதளத்தில் […]
வந்தே பாரத் மிஷனின் கீழ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 8 விமானங்களை இயக்க உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இந்த விமானங்கள் ஜூலை 1 -ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதில், சிட்னி மற்றும் மெல்போர்னுக்கு தலா நான்கு விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை மதியம் 12 மணி முதல் தொடங்க உள்ளது. இந்த முன்பதிவு ஏர் […]
இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் பந்து டெஸ்ட் போட்டி “மிகவும் கடினமான சவாலானதாக இருக்கும்” என்று கூறினார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் தந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடை பெறுமா அல்லது நடைபெறாமல் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது. […]
தேவையற்ற மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது.இதன் பின்னர் தொடர்ச்சியாக உலகில் உள்ள பல நாடுகளில் பரவியது கொரோனா.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் அலட்சியமே கொரோனா பரவுவதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி வந்தன.மேலும் அமெரிக்கா சீனா மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவும் […]
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா என்ற விருது கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் “ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா ” என்ற கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் , மேலும் 39 வயதான மைக்கேல் கிளார்க் 1 145 ஒரு நாள் மற்றும் 15 டெஸ்ட் மற்றும் 34 , 20 ஓவர் போட்டிகள் ஆஸ்திரேலியா […]
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சமோசா மற்றும் சட்னி தயாரித்து அதனை பிரதமர் மோடிக்கு பகிர விருப்பம் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பல்வேறு முக்கிய தலைவர்கள் சந்திப்பு காணொலி மூலம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், அடுத்த மாதம் 4ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனும் காணொலி மூலம் கலந்துரையாட உள்ளனர். இது […]
ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, கொரோனாவால் 2022ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. உலகையே முடக்கிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரும்பாலான நாட்டில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, ஆண்டு தவறாது நடைபெறும் ஐபிஎல் போட்டி, இந்தாண்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி உலகக்கோப்பை டி-20 தொடர், ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தற்பொழுது […]
11 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடு ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வருடந்தோறும் நடைபெறும் படிம தேடல் நிகழ்வில் கலந்துகொள்ளும் பார்கரால் என்கிற தன்னார்வலர் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடை கண்டறிந்துள்ளார். இந்த எல்பிரோசார் என அந்த டைனோசர்க்கு பெயரிடப்பட்டுள்ளது. அந்த வளர்ந்த டைனோசருக்கு பல் இல்லாமல் மண்டைஓடும், இளம் டைனோசருக்கு பல் இருக்கும் மண்டை ஓடும் கண்டறியப்பட்டுள்ளது. அதனால், […]
கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்தாண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து ஐசிசி நிர்வாகக் குழு ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் உலக நாடுகள் திணறி வருகின்றது.கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக தான் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கவும் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.பொருளாதார ரீதியாக உலக நாடுகள் சரிவை கண்டு உள்ளது.அதுமட்டும் அல்லாமல் விளையாட்டு உலகமும் […]
ஆஸ்திரேலியா, விக்டோரியாவில் உள்ள பெல்ஸ் கடற்கரையில் நீச்சல் நடித்துக்கொண்டிருக்கும் போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டிலான் என்கிற நீச்சல் வீரரின் காலைசுறா மீன் கடித்துள்ளது. ஆஸ்திரேலியா, விக்டோரியாவில் உள்ள பெல்ஸ் கடற்கரையில் நீச்சல் வீரர்கள் நீச்சல் சாகசங்கள் செய்வது வழக்கம். அதே போல 2 நீச்சல் வீரர்கள் கடலில் நீச்சல் அடித்துக்கொண்டு வந்துள்ளார். அவர்களை ஒரு சுறா மீன் பின் தொடர்ந்துள்ளது. அந்த சுறா, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டிலான் என்கிற நீச்சல் வீரரின் காலை கடித்துள்ளது. […]
ஆஸ்திரேலியாவில் சமூக இடைவெளியை பின்பற்றாத மந்திரி, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளை தாக்க துவங்கியது. இந்த கொரோனா வைரஸால் உலக அளவில், இதுவரை 3,220,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 228,224 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அமெரிக்காவில் தான் இந்த வைரஸ் நோயால் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு, இந்த நோயால் பலியானாரின் எண்ணிக்கை 61 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்குதலை […]
அனைவருக்காகவும் ஸ்டீவ் ஸ்மித் பழியை ஏற்றுக்கொண்டார். இதில் ஒட்டுமொத்தம் அணியும் ஈடுபட்டுள்ளது என இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ பிளிண்டாப் பரபரப்பு தகவல். கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க பயணத்தின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பந்தைச் சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையே உலுக்கி எடுத்து இன்னமும் கூட இதன் விளைவுகளிலிருந்து மீள முடியவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்தின் வேகப்பந்து […]
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக வலம்வந்தவர், க்ளென் மேக்ஸ்வெல். இவர் ஆஸ்திரேலியா அணி சார்பாக பலபோட்டிகளில் விளையாண்டு வந்துள்ளார். மேலும், ஐபிஎலிழும் பஞ்சாப் அணி சார்பாக விளையாடினார். அண்மையில் இவர் தற்காலிகமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு வேண்டுமென ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் கூறியிருந்தார். இதனைதொடர்ந்து தேசிய அணியிலிருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி-20 தொடரான பிக்பாஷ் தொடரில் விளையாடி வருவார். இந்நிலையில், மேக்ஸ்வெல் தனக்கு திருமண நிச்சியமானதும், அந்த பெண் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய […]
நேற்று போட்செப்ஸ்ட்ரூமில் 3 -வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது . முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது. இதையெடுத்து இறங்கிய தென்ஆப்பிரிக்கா 45.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 258 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்மட்ஸ்(84) , ஹென்ரிச் கிளாசென்( 68*) இருவரின் அதிரடி ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றிக்கு செல்ல உதவிகரமாக இருந்தது. […]