தமிழ் திரையுலகம் மட்டுமில்லாமல் தெலுகு, மலையாளம் என பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை சமந்தா அனைவருக்கும் பிடித்த நடிகையாக வலம் வருகிறார். தற்போது பட வாய்ப்பு குறைந்து தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தும் சமந்தா, தமிழில் வெளியான விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த 96 படத்தை தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா மற்றும் டிவி தொகுப்பாளினி ரம்யாவுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கினர்.
மேலும் பண்டிதர்கள் ஆசிர்வாதம் செய்து வைத்தனர். இதையடுத்து கோயிலுக்கு வெளியே வந்த நடிகை சமந்தாவுடன் ஏராளமான பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். பின்னர் அவர்களை தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள், சமந்தாவை பத்திரமாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…